பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம் மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன் भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् । अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம் ||1|| பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின்...
ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்
ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்தோடகாச்சார்யாள், அவருக்கு ஆநந்தகிரின்னு பேரு. காசியில் ஆசார்யாளோட ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தா. அவர் எல்லாருக்கும் பாடம் எடுப்பார். இந்த தோடகர், ஆசார்யாளுக்கு கைங்கர்யம் பண்றதுல ரொம்ப உத்ஸாகத்தோட...
கனகதாரா ஸ்தோத்ரம்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலாமாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி...
மன்னுபுகழ் கோசலை-குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை...
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே– வரகூரான் நாராயணன்https://www.youtube.com/watch?v=2ZXbEGMNHGY&feature=share.ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையேஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையேஆஆஆ ஆஆஆஆஆ...
ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்
ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம். ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ...
ஆதித்ய ஹ்ருதயம் – தமிழில்
ஆதித்ய ஹ்ருதயம் - தமிழில்
எழுதிக் குரல் தந்தவர்: ஷோபனா ரவி (1987)
பாடியவர்கள்: திருமதி வாணி ஜெயராம், திரு.ராஜ்குமார் பாரதி. என் இசையில் வெளிவந்த இப்படைப்பு, இப்பொழுது, ஷோபனாவின் சீரிய முயற்சியில் காணொளி யாகவும்,...
அப்பத்தா இல்லாததால் அப்பலோவில் மகன் பிறந்தான்..! சீமானை சீண்டி… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.பொங்கலுக்கு முன்னதாக சீமானுக்கு குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், வழக்கம் போல், அப்பத்தா, முப்பாட்டன் என்றெல்லாம் உளறி கொட்டிக் கொண்டிருக்கும்...
பொங்கல் நாளில் துதிக்க.. ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்!
அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யஅகஸ்த்யோ பகவான் ருஷி அனுஷ்டுப் சந்த:ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நயாஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விநியோகதியானம்ஜயதி ஜயதி ஸுர்ய: ஸப்த லோகைக தீப:கிரணம்ருதித...
ஸ்ரீருத்ர நமக வைபவம்
ஸ்ரீருத்ர நமக வைபவம்:-
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாtதமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
ஸ்ரீ ருத்ர நமகம் பரமேஸ்வரனைப் பற்றிய ஞானத்தை விளக்குகிறது. நம் மகரிஷிகள் தரிசித்து பரமேஸ்வரன் என்றால் யார் என்று கூறிய உயர்ந்த...
தாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி!
தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு,... போற்றிப் பாடல் ஸ்லோகம்... துதி!
தட்சிணாமூர்த்தி நவரத்நமாலா ஸ்தோத்ரம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.