தட்சிணாமூர்த்தி நவரத்நமாலா ஸ்தோத்ரம்

dakshinamurthi - 2026

ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.

மூலே வடஸ்ய முநிபுங்கவ ஸேவ்யமாநம்
முத்ராவிஸேஷ முகுளீக்ருத பாணிபத்மம்
மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம்
தேஜஸ் ததஸ்து ஹ்ருதி மே தருணேந்து சூடம் |\ (1)

ஸாந்தம் ஸாரதசந்த்ர காந்திதவளம்
சந்த்ராபி ராமாநநம்
சந்த்ரார்க்கோபம காந்தி குண்டலதரம்
சந்த்ராவதா தாம்ஸுகம்
வீணாம் புஸ்தக மக்ஷஸூத்ர வலயம்
வ்யாக்யாந முத்ராம் கரை
பிப்ராணம் கலயே ஹ்ருதா மம ஸதா
ஸாஸ்தார மிஷ்டார்த்தம்|| (2)

கர்ப்பூர காத்ர மரவிந்த தளாயதாக்ஷம்
கர்ப்பூர ஸிதல ஹ்ருதம் கருணாவிலாஸம்
சந்த்ரார்த்த ஸேகர மநந்த குணாபிராமம்
இந்த்ராதி ஸேவ்ய பதபங்கஜ மீஸமீடே|| (3)

த்யுத்ரோரக ஸ்வர்ணமயாஸந ஸ்த்தம்
முத்ரோல்லஸத் காய முதாரகாயம் |
ஸத்ரோஹிணீ நாத களாவதம்ஸம்
பத்ரோததிம் கஞ்சந சிந்தயாம:|| (4)

உத்யத் பாஸ்கர ஸந்நிபம் த்ரிணயநம்
ஸ்வேதாங்க ராகப்ரபம்
பாலம் மௌஞ்ஜிதரம் ப்ரஸந்நவதநம்
ந்யக்ரோத மூலே ஸ்த்திதம்|
பிங்காக்ஷம் ருகஸாபக ஸ்த்ராக்ருதிம்
ஸுப்ரஹ்ம ஸூத்திதிகரம்
பக்தாநாம் அபயப்ரதம் பயஹரம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திகம்|| (5)

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

ஸ்ரீ காந்த த்ருஹிணோபமந்யு தபந
ஸ்கந்தேந்த்ர நந்த்யாதய:
ப்ராசீநா குரவோபி யஸ்ய கருணா
லேஸாத் சதா கௌரவம்|
தம் ஸர்வாதிகுரும் மநோஜ்ஞவபுஷம்
மந்த ஸ்மிதாலங்க்ருதம்
சிந்முத்ராக்ருதி முக்தபாணி நளிநம்
சித்தே ஸிவம் குர்மஹே|| (6)

கபர்திநம் சந்த்ர களாவதம்ஸம்
த்ரிநேத்ரமிந்தும் ப்ரதிமக்ஷதா ஜ்வலம்|
சதுர்புஜம் ஜ்ஞாநத மக்ஷஸூத்ர
புஸ்தாக்நி ஹஸ்தம் ஹ்ருதி பாவயேச் சிவம்|| (7)

வாமோரூபரி ஸம்ஸ்த்திதாம் கிரிஸுதாம்
அந்யோந்ய மாலிங்கிதாம்
ஸ்யாமா முத்பல தாரிணீம் ஸசிநிபாம்
சாலோகயந்தம் ஸிவம்|
ஆஸ்லிஷ்டேந கரேண புஸ்தகமதோ
கும்பம் ஸுதா பூரிதம்
முத்ராம் ஜ்ஞாநமயீம் ததாந மபரை:
முத்ராக்ஷமாலம் பஜே|| (8)

வடதரு நிகட நிவாஸம்
படுதர விஜ்ஞாந முத்திரித கராப்ஜம் |
கஞ்சந தேஸிக மாத்யம்
கைவல்யாநந்த கந்தளம் வந்தே|| (9)

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories