வரலட்சுமி விரதம், பூஜை முறை 09-08–2019 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
வரலட்சுமி விரதம், பூஜை முறை 09-08--2019 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி (நாளை 09-08-2019 By செங்கோட்டை ஸ்ரீராம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம்...
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் எந்த நாமத்தை எந்த பலனுக்காக சொல்ல வேண்டும் தெரியுமா?
விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில நாமங்கள் முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன்மை அடையுங்கள்ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)படிப்பில் வல்லவனாக:-வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:வயிற்று வலி நீங்க:-ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர்...
கருடபஞ்சமி நாளில் விரதமிருந்து அவர் அருளைப் பெறுவோம் !
நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும்...
சகல விதமான துக்கங்களிலிருந்தும் விடுபட இதை தினமும் கூறுங்கள்
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் கடைசியில் வரும் ஒரு ஸ்லோகம்ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து...இது கூரேசர் அருளிய நாராயணாஷ்டகத்தில் வரும் எட்டாவது வரிகள்...இதன் பொருள்:மனக்கவலை கொண்டவர்கள்,...
சகல காரியங்களும் ஸித்திக்கும் ஐந்து வரி ஸ்லோகம் !
இராமாயணத்தை முழுவதுமாக சொன்ன பலனைத் தரக்கூடிய ஐந்து வரி இராமாயணம்.காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30
வினாடிகளில் சொல்லி...
வியாதிகளை குணப்படுத்தும் வீரிய மந்திரங்கள்!
மருந்து உண்டாலும் மந்திரம் உண்டானால்
இரண்டும் சேர்ந்து இனிமை கூட்டும்!
வேண்டுவது என்று இருந்தால் அதுவும் உன் விருப்பமே !
ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தார்,அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு., அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான்.அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல...
சனீஸ்வரானால் ஏற்படும் பாதகங்களிலிருந்து விடுபட வேண்டுமா?
சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம் நூலில் இருந்து : -- பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம் ;நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால்...
பணிவு பக்கத்துணையானால் ஞானம் நம்மையடையும் !
ஒரு பள்ளியில் சேர இப்போது என்னென்ன வேண்டும். பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் அவன் மதம், ஜாதி.ஆதி சங்கரர் சிஷ்யர்களை...
சொந்தமா ஒரு வீடு வாங்கணுமா ? பாந்தமா இதச் சொல்லுங்க !
சொந்தவீடு ஆசை இல்லாதவர்களே இல்லை. வீட்டை எங்கே வாங்கலாம், எப்படி வாங்கலாம், இ.எம்.ஐ ல வாங்கணுமா,இப்படி ஏக பிரச்சனை,சந்தேகம், ஆனா எப்படி ஆனாலும் சொந்தமா ஒரு வீடு எப்படியும் வேண்டும்.சொந்தவீடு அமைய இந்த...
எந்த எந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த மந்தரத்தால் யாரை வணங்க வேண்டும்?
1000ம் வருட அரிய பொக்கிஷம்"12 ராசிக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனை முறை1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள்கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்...
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்!
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம்...