Breaking News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் காணிக்கை!
ஒரு பக்கம் வேலும், மயிலும், மறு பக்கத்தில் ஓம் சரவணபவ என பொறித்த டாலருடன் கூடிய தங்க செயினை காணிக்கையாக வழங்கினார்.
மக்கட்ப்பேறு அருளும் ஆய்க்குடி பாலசுப்ரமணியர்!
ஆயற்குடி (ஆய்க்குடி) படி பாயாச பிரசாதம்!மூலவர்:பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் )உற்சவர்:முத்துக்குமாரர்தல விருட்சம்:பஞ்சவிருட்சம்( அரசு,வேம்பு மாவிலங்கு,மாதுளை, கறிவேப்பிலை )இந்த ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.அரசு-சூரியன்வேம்பு-அம்பிகைகறிவேப்பிலை-மகாதேவன்மாதுளை-விநாயகர்மாவிலங்கு-விஷ்ணு.தீர்த்தம்:அனுமன் நதிஆகமம்/பூஜை:வைதீகம்ஊர்:ஆய்க்குடிமாவட்டம்:திருநெல்வேலிமாநிலம்:தமிழ்நாடுபாடியவர்கள்:அருணகிரிநாதர்பதிகம் : திருப்புகழ்ஆலயம் திறந்திருக்கும் நேரம்:காலை 6 மணி...
கந்த சஷ்டி: 108 வேல் போற்றி!
ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள்ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.ஓம் அருள்வேல் போற்றிஓம் அபயவேல்...
கந்த சஷ்டி: முருகனின் 108 போற்றி!
ஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா போற்றிஓம் முக்தி அருளும் முருகா போற்றிஓம் பன்னிருகை வேலவா போற்றிஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றிஓம் ஆறிரு தடந்தோள்...
கந்த சஷ்டி: திருவருட்பா.. கந்தர் சரணப்பத்து!
கந்தர் சரணப்பத்து1.அருளார் அமுதே சரணம் சரணம்அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம் சரணம்கந்தா சரணம்...
எந்த கஷ்டம் வந்தாலும் கந்தக் கடவுள் அருள் பெற..!
வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள்...
கந்த சஷ்டி: ஸுப்ரமண்ய புஜங்கம் அர்த்தத்துடன்..!
ஸுப்ரமண்ய புஜங்கம்1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யாவிதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்திஇளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குரியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குரியவர்) , பிரம்மதேவன், இந்திரன்...
கந்த சஷ்டி: குமாரஸ்தவம் தமிழ் அர்த்தத்துடன்..!
குமாரஸ்தவம்ஓம் ஷண்முக பதயே நமோ நம(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷண்மத பதயே நமோ நம(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு...
பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!
மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம்,
டைமிங்… ரைமிங்… அதுதான் ஸ்பெஷாலிட்டி!
அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோம். வாரியார் சுவாமிகளின் பரத்யட்சமான தெய்வமாய் வழிபட்ட அந்த வயலூர் முருகனை
கந்த சஷ்டி: திருவடித்_துதி!
ஸ்ரீமத்பாம்பன்குமரகுருதாச_சுவாமிகள் அருளியதெளத்தியம் (திருவடித்_துதி)அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1)ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர்...
முருகர்: அறியாத தகவல்கள்!
பிரம்மச்சரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.பசிபிக், சிஷில்ஸ்,...