Breaking News
கந்தபுராணம் யுத்தகாண்டம் தொடர்ச்சி!
கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத்...
கந்த சஷ்டி: யுத்தகாண்டம் கதை சுருக்கம்!
கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும்...
அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!
அன்னபூர்ணாஷ்டகம்ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்…நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரிநிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரிப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரிபிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரிபேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர்...
இறைவனுக்கு கொடுக்க உகந்தது: ஆச்சார்யாள் அருளுரை!
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர்,“பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை...
கந்த சஷ்டி விரதம்: அண்டியவர்க்கு அருளும் கந்தன்!
கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு...
தீபாவளி ஸ்பெஷல்: கங்காஷ்டகம்!
தீபாவளி ஸ்பெஷல் !கங்காஷ்டகம் !1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,...
கந்த சஷ்டி: விரதமும், பலன்களும்..!
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.கந்த...
தீபாவளியும், இனிப்புகளும், ஆரோக்கியமும்…!
கொண்டாட்டங்களும் இனிப்புகளும் கண்ணும் இமையும் போல, பிரிக்க முடியாதவை. 'கொள்ளாத வாய்க்குக் கொழுக்கட்டை'.. பண்டிகை பட்சணங்களுக்கு மிகவும் பொருந்துகிற சொலவடை. திகட்டத் திகட்ட நாம் உண்ணும் இனிப்புகள், எப்படியாகிலும் நலத்தைச் சீர்கெடுப்பனவே. 'எதையும்...
எண்ணெய் குளியல்: எப்படி எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம்..!
தீபாவளி எண்ணெய்க் குளியல்களில் கவனிக்க வேண்டியவை..!எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, உடலிலுள்ள வர்மப்புள்ளிகளை நாமாகவே தூண்டிவிடுகிறோம். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.சுற்றத் தூய்மை, உள்ளத் தூய்மை, உடல் தூய்மை மூன்றுக்குமானவையே பண்டிகைகள். வசிப்பிடத்தைத் தூய்மையாக்கிப்...
நிரந்தர மகிழ்ச்சி: ஆச்சார்யாள் அருளுரை!
மீண்டும் ஒரு கேள்வி எழலாம். “என்ன இது ஸ்வாமிகளே! சந்தோஷம் இல்லை எனக் கூறுகிறீர்களே? நாங்கள் செளக்கியமாகச் சாப்பிடுகிறோமே!” செளக்கியமாகத் தூங்குகிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறோமே! என்று கேட்டால்,இங்கு நாம் நன்றாக யோசித்துப்...
திருப்புகழ் கதைகள்: விருது கவிராஜ சிங்கம்!
திருஞானசம்பந்தர் ஒரு விருதுக்கவி என்பதை அரிணகிரியார்
விருதுகவி விதரண விநோதக் காரப் பெருமாளே” என்று ஒருபொழுது