சுபாஷிதம்: நிலையான மனம்!
துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன்
பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்!
புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோவிலில் ருத்ர ஹோமம் சிறப்பு வழிபாடு,!!புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்...
பாண்டியர்களின் 6ஆம் நூற்றாண்டுக் கோயிலில்… பைரவாஷ்டமி!
இக் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா தேவா அஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
தத்வமஸி என்பதன் விளக்கம் என்ன?!
சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” என மலையாளத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும். இதற்கு “நீயே அதுவாக இருக்கிறாய்” என பொருள்.அது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.“நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன்...
சுபாஷிதம்: கூச்சத்தை விட்டொழி!
இவ்விதம் வெட்கப்படக்கூடாத இடங்களில் சங்கோஜப் படாதவர்களே சுகமாக வாழ்வார்கள். மனசாந்தியோடு இருப்பார்கள்.
திருமணத்திற்கு பார்க்கக்கூடிய பத்து பொருத்தங்கள்
திருமணத்திற்கு பார்க்கக்கூடிய பத்து பொருத்தங்களும் அதன் விளக்கங்களும் :தினப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.கணப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான்...
தேய்பிறை அஷ்டமி ஸ்பெஷல் ! பயன் தரும் பைரவர் வழிபாடு!
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும்...
சுபாஷிதம்: செல்வத்தின் பயன்!
நிறைய சம்பாதியுங்கள்! சம்பாதித்த செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று போதனை
கார்த்திகை மாத வன போஜனமும், மகாதேவ அஷ்டமியும்!
இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து மகிழ்வார்கள். வன தேவதைகளை வணங்கி நடத்தப்படும் பூஜை இது.
சுபாஷிதம்: யோகாவின் சிறப்புகள்!
மனதை உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கு பிராணாயாமம் பயன்படும் என்று மனு கூறுகிறார்.
சுபாஷிதம்: மரமே குரு!
இந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.
சுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்!
நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்