சுபாஷிதம்: யோகாவின் சிறப்புகள்!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

51.யோகாவின்  சிறப்புகள்!

சுலோகம்:

தஹ்யந்தே த்யாயமானானாம் தாதூனாம் ஹி யதா மலா: |
ததேந்த்ரியாணாம் தஹ்யந்தே தோஷா: ப்ராணஸ்ய நிக்ரஹாத்: ||
— மனுஸ்மிருதி 

பொருள்:

தீயினால் சுடுவதால் தங்கம் போன்ற உலோகங்களில் இருக்கும் மலினங்கள் நீங்குவது போல பிராணாயாமத்தால் மனம் மற்றும் ஞானேந்திரியங்களில் இருக்கும் மலினங்கள் நீங்கும். 

விளக்கம்:

மனக்கவலைகள், உடல் நலக் கேட்டிற்கு முக்கிய காரணம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாப்பியாசம் சிறந்த சாதனம்.

ஆன்மீக சாதனையில் கூட யோகா பயிற்சிகள் தேவை. காற்றில் மாசு அதிகமாகி வரும் இக்காலத்தில் அலர்ஜி, ஆஸ்துமா, குறட்டை விடுதல் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு பிராணாயாமம் மிகவும் அவசியம்.  மனஸ்மிருதியில் உள்ள இந்த ஸ்லோகம் பிராணாயாமம் செய்வதால் வரும் லாபங்களை சூட்சுமமாகக் கூறுகிறது.

பிராணாயாமத்தால் மனதிலிருந்து விருப்பு வெறுப்புகளை நீக்கிக்கொள்ள முடியும். மனதை உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கு பிராணாயாமம் பயன்படும் என்று மனு கூறுகிறார்.

பிராணாயாமத்தால் ஐந்து அவயவங்களும் மனதும் சுத்தமாகின்றன. கெட்ட எண்ணங்கள் ஏற்படாமலும், கெட்ட ருசிகளுக்கு  அடிமையாகாமலும் இருக்க யோகப் பயிற்சி உதவுகிறது. தீயவற்றை வடிகட்டும் கருவி பிராணாயாமம். இது பாரத தேசத்தின் கலையாக இருப்பது நமக்கு பெருமை தரும் விஷயம்.

நம் தேசத்தில் பழங்காலம் முதல் நாம் சேர்த்து வரும் செல்வமே யோகக்கலை. இது ருஷிகள் கருணையோடு நமக்களித்துள்ள சாதனை மார்க்கம். நூற்றுக்கணக்கான நாடுகள் சேர்ந்து ஜூன் 21ம் தேதியை யோகா தினமாக கடைப்பிடிப்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories