ஆன்மிகம்

இந்த இந்த சுலோகத்த படிச்சீங்கன்னா… இதெல்லாம் கைகூடும்! வெற்றி கிடைக்குமாம்!

எந்தெந்த பணி வெற்றி பெற வேண்டுமானால் எந்தெந்த ஸ்லோகம் படிக்க வேண்டும்?

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?(நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான்,இதற்கு சநாதன தர்மம் என்று பெயர்.'ஹிந்துமதம்' என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது.நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும்,ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே...

கொரோனா தாக்குதல் உள்ளவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்!

பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால், காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

ஹோலியின் பின்னணி ! காதல் கலந்த கதையா?

கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான்.

மாசி மகத்தில் உலா வந்த முருகப் பெருமான்!

மாசிமகத்தை ஒட்டி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகர நாத சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது.

சமயபுரத்தில் ‘பச்சை பட்டினி விரதம்’!

இந்த ஆண்டுக்கான பச்சை பட்டினி விரதம் மற்றும் பூச்சொரிதல் விழாஇன்று ( 8.3.20) ஞாயிற்றுகிழமை தொடங்கியது.!
- 2026

மாசி மகம் விசேஷ செய்திகள் அறிவோமா?

கருணை வடிவம் இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட ஒரு அபூர்வமான அமைப்பு காங்கேய சுப்ரமணியர் ஒரு கணத்தில் பூரண கும்பம் ஏந்தி இருப்பார்.

சர்ப்ப பயம் நீங்க… சொல்லுங்க இந்த மந்திரத்தை!

இந்த இரண்டு சுலோகங்களும் சர்ப்ப பயம் நீங்குவதற்காக பாரம்பரியமாக சொல்லப் பட்டு வருபவை. இந்த சுலோகங்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் திசைகளை வணங்கும்போது வடக்கு நோக்கி சொல்லப்படவேண்டும்

தென்காசி கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த சுவாமியின் தேர் காலை 9.30க்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்த அம்பாள் தேர் 10.45க்கு நிலை சேர்ந்தது.

ஸ்ரீசங்கரர் காட்டிய கணேசரின் அழகு!

ஸ்ரீ கணேசர் மீது ஆசார்யர் பாடியுள்ள இரண்டு அழகிய துதிப்பாடல்களில் இனிய தாளகதியுடன் அமைந்த "முதாகராத்த மோதகம்" என்ற கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது.

துவாதசி நாளான இன்று நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

வழிபாட்டில் துளசி துளசி பெயர்களை நான்கு பெயர்களால் குறிக்கப்படுகிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழைய பெயர் இது.அப்போதும் இப்போதும் துளசியை குறிக்க இது பயன்படுகிறது தண்ணந் துழாய் தன் துழாய்...

ஸ்ரீ அதிகார நந்தி தேவர் புராணம்!

" சிலாதரா ! யாம் வரம் அளித்தாற்போல் உனக்கு இக்குழந்தையை வளர்க்கும் படியான பாக்கியத்தை அளித்தோம் ! இக்குழந்தைக்கு " நந்தி " என்று நாமகரணம் சூட்டுவாயாக !
- 2026

Recent articles