ஸ்ரீ காயத்ரீ
மந்த்ரஜபம் என்பது அப்பேர்பட்ட ஸாதனங்களில் ஒன்று. ஏதாவது ஒரு மந்த்ரத்தை நிஷ்டையுடன் ஜபித்தால் இஷ்டார்த்தம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணுல் மாற்றும் நிகழ்ச்சி!
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்று கரையில்...
முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!
பெண் ஓதுவார்’ சுகாஞ்சனா கோபிநாத்தின் தெய்வீகத் திருமுறை தமிழிசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை!
இந்த கோவிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கணக்கணேந்தல் புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா!
காரியாபட்டி அருகே, கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா நடைபெற்றது.
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
கட்டி வைக்கப்பட்ட கட்டுகள் அனைத்தும் 3 வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு 30 கோயில்களில் வழங்கப்பட்டதாக
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கிஅறந்தாங்கி வீரமா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 18 ஆம் நாள் வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் திருவிழா நடந்தத அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா...
செங்கோட்டை சிவன் கோயிலில் ஆடிப்பூர வளையல் சாற்று விழா!
செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா.
காலப் பெட்டகம்: 90 வருடம் முன் திருவண்ணாமலை தீப விழா வர்ணனை..!
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் -வருடம் 1933 - அன்று சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய அந்தக் கால தமிழ் நடையில் சுவாரஸ்யமான தகவல்கள் ...
வாழ்வின் குறிக்கோளாக நாம் கொள்ள வேண்டியது…
பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்..
சிரத்தை என்ற சொல்லின் உள்ளார்ந்த விளக்கம் இதுதான்!
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!
மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பூரம் விழா சிறப்பாக நடந்தது .