Breaking News
“பெரியவா இன்னும் வரலியே!”
"பெரியவா இன்னும் வரலியே!" (இது ஒரு மறுபதிவு) மிகவும் வயஸான ஒரு பாட்டிக்கு, தன் வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆசை. பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி....
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பிப்.3 -ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
திருச்சி குமார வயலூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. தைப்பூச தினமான பிப்ரவரி 3-ம் தேதி காலை 5 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு...
உள்ளப் பேரொளிக்கு அஞ்சலி !
உருப்பொருளாய் கருப்பொருளாய் உள்ளத்தில் உறைந்தே உணர்விற்கோர் கருவூலமாய் உற்ற பொருளை யாம் உணர்ந்திட உள்கலந்து உயிரின் பெருமை உணர்த்திடும் உந்தனுக்கு உன் ஆன்ம பிம்பமாகிய எந்தன் உள்ளத் தாமரையை உவந்தே காணிக்கையாக்குகின்றேன்...
லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும் !
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை ! பொருள் இல்லார்க்கோ எவ்வுலகமும் இல்லை ! இறை பக்தியால் அருளப்படும் செல்வமே உயரிய செல்வம் ! அன்னை மகாலஷ்மியின் அருளுக்கு...
நாமசங்கீர்த்தனத்தின் அவசியம் !
அக்னியானது விறகுக் கட்டைகளையும் தன்னிடம் ஆஹுதியாக்கப்படும் அனைத்து வஸ்துக்களையும் பொசுக்கிவிடுவது போல்... உத்தமமான புகழ் படைத்த ஸ்ரீஹரியின் நாமசங்கீர்த்தனம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்துவரும் அனைத்துப் பாவங்களையும் பொசுக்கிப் பொடிப்பொடியாக்கி நம் உத்தம குணங்கள் மேலோங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். நாமசங்கீர்த்தனத்தின்...
வேலும் மயிலும் சேவலும் துணை !
வேல் என்பதே ஞான சக்தி ! மயில் என்பதோ இச்சா சக்தி ! சேவல் என்பது கிரியா சக்தி ! கிரியா சக்தி நம்மை உறக்கத்திலிருந்து விழித்தெழுப்ப இச்சா...
சக்தியும் கணபதியும் முன்னின்று காக்கட்டும் !
நாம் செய்கிறோம் என்ற அகங்காரம் அழிந்து ஆதி முதல்வன் கணபதியையும் அவருக்கும் மூலமாக விளங்கும் சக்தியையும் tமனதில் தியானித்து காரியங்களைத் தொடங்குவோம் ! அரிஓம் திருவுளமே ! ஆதித்...
முதுகுளத்தூர் அருகே ஆலய புனர் நிர்மானம் மேற்கொள்ள ஆசி வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் உள்ள திருவரங்கம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமையான மிகப்பெரும் ரெங்கநாதர் ஆலயம் இருந்த இடத்தை ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமி பார்வையிட்டு அதனை...
மந்திரங்களும் வழிபாடும்
பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்...
“அப்பூதியடிகள்” நாயனார் குருபூஜை : 23-1-15.
திருநாவுக்கரசு நாயனார் சிவத் தலங்களை தரிசித்து திருப்பழனம் அடுத்துள்ள திங்களூர் வந்தார் . அங்கு திருநாவுக்கரசரை குருமூர்த்தமாக கொண்டு தனது மகன்கள் , சாலை, குளம், கிணறு, தண்ணீர்பந்தல்...
”இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்”
"இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்" ரா.கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது! ஒரு பழைய...