Breaking News
“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’
"சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!' (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி...
“காட்டமும் கருணையும்”
"காட்டமும் கருணையும்" (இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (கட்டுரையில் ஒரு பகுதி) "எங்கே, அந்த பெல்காம்....இருக்கானா?" என்கிறது நெய்-மிளகாய்க் குரல். மிளகாயை விட்டு விட்டு!....
“இதுவும் பூஜைதான்!”
"இதுவும் பூஜைதான்!" தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் குடவாசல்-கொறடாச்சேரி மார்க்கத்தில் பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில் ...
“பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்”
"பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்" (ஸ்ரீகார்யம் பற்றி சொன்ன சுவையான சம்பவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். இதை பெரியவா மொழியா (வாயால)...
“சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்”
"சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்" "பொருத்தம் காட்டும் பெரியவா" ரா.கணபதி. எழுதியது தட்டச்சு;வரகூரான். புராண விஷயமாகத்தான் என்றில்லை. எந்தத் துறையிலும் பொருத்தம் காட்டுவார். சரித்திர...
நான் (பொட்டை) குருடுதான்
நான் (பொட்டை) குருடுதான்) கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன். சீடர்களைச் சீண்டி விளையாடியது மட்டுந்தானா? குருவான தம்மையுமே எப்படியெல்லாம் பரிஹஸித்துக் கொண்டிருக்கிறார்? சிறக்க வைக்கும் சிரிப்பாக மட்டுமன்றி உருக்க வைப்பதாகவும், உள்ளம்...
“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்”
"ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்" (ரா.கணபதியின் அனுபவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (இது வித்யாஸமான கட்டுரை) 'பெரியவாள்' என்கிறோமே, அதை மட்டும்...
“வட சொற்கள் தமிழாக்கம்”
"வட சொற்கள் தமிழாக்கம்" (பெரியவாளின் பொருள் பொதிந்த அதிரடி நகைச்சுவை) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். தமிழ்க் கவி மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய கிரந்தாக்ஷரங்களையும் உரைநடையில் கூட...
திருமலை சந்நிதி கதவின் பூட்டு உடைப்பு: மோசமான அறிகுறி என வெடிக்கும் சர்ச்சை
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின்...
“வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்த பெரியவா”
கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன். "கண்டிராமாணிக்கம் செட்டியார்" என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். "ஆனந்தம் செட்டியார்" என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு,...
“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு
"மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்". தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி)...
சிறீசேனா வந்தபோது ஏழுமலையான் சந்நிதி சாவி உடைந்தது: அசம்பாவிதம் நேராது என தேவஸ்தானம் விளக்கம்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின்...