ஆன்மிகம்

ஒரே லிங்கத்தில் பஞ்சபூதங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பூதப்பாண்டி. இங்கு பஞ்சபூத (நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம்) நாயகனாகத் திகழ்கிறார் ஈசன். பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பெரும்...

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில், அழகர்மலை, மதுரை

     மூலவர்    :    பரமஸ்வாமி     உற்சவர்    :    சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி     அம்மன்/தாயார்    :    ஸ்ரீதேவி, பூதேவி     தல விருட்சம்    :    ஜோதி விருட்சம்,...

நவ சமுத்திர தலங்கள் – பஞ்ச பீட தலங்கள்

நவ சமுத்திர தலங்கள்அம்பாசமுத்திரம்ரவணசமுத்திரம்வீராசமுத்திரம்அரங்கசமுத்திரம்தளபதிசமுத்திரம்வாலசமுத்திரம்கோபாலசமுத்திரம்வடமலைசமுத்திரம் (பத்மனேரி)ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)பஞ்ச பீட தலங்கள்பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.கூர்ம பீடம் - பிரம்மதேசம்சக்ர பீடம்...

நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்

பாபநாசம் - சூரியன்சேரன்மகாதேவி - சந்திரன்கோடகநல்லூர் - செவ்வாய்குன்னத்தூர் - இராகுமுறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி...

சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்

சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல....

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில், எட்டயபுரம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஊரில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் வெங்கடாசலபதி கோவிலும் ஒன்று.கோவில் வரலாறுஇந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு...
- 2026

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடபொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்பபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்கு செந்தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற்...

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

சிவபுராணம்(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)திருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க...

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு7....

பன்னிரு ஆழ்வார்கள்

எண்        பன்னிரு ஆழ்வார்கள்        1        பொய்கையாழ்வார்2        பூதத்தாழ்வார்3        பேயாழ்வார்4        திருமழிசையாழ்வார்5        நம்மாழ்வார்6        மதுரகவி ஆழ்வார்7        குலசேகர ஆழ்வார்8        பெரியாழ்வார்9   ...

நாயன்மார்களின் பட்டியல்

எண்        பெயர்1        அதிபத்தர்2        அப்பூதியடிகள்3        அமர்நீதி நாயனார்4        அரிவட்டாயர்5        ஆனாய நாயனார்6        இசைஞானியார்7        இடங்கழி நாயனார்8        இயற்பகை நாயனார்9      ...

நரசிங்கப் பெருமாள் – மதுரை ஒத்தக்கடை

ஸ்தல வரலாறு:இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.இந்த...
- 2026

Recent articles