சித்தம் நிறைக்கும் சிவாலய ஓட்டம்! சிவராத்திரி ஸ்பெஷல் வழிபாடு!
சிவாலய ஓட்டம்... “சிவாலய ஓட்டம்” குறித்துப் பலரும் அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு (12) சிவாலயங்களையும் பக்தர்கள் சிவராத்திரி அன்று ஓட்டமாகப்போய்த் தரிசிக்கின்ற நிகழ்வு அது.மஹாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலய...
சிவராத்திரி: விரதமும், விழிப்பும், அதன் சிறப்பும்..!
அந்த நாளின் சிறப்பையும் சிவநாமஜபத்தின் மகிமையையும் பெருமையையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்
சிவராத்திரி சிறப்புக் கட்டுரை: ம்ருத்யுஞ்ஜயாய நம: !
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்.ஜீவன், ஜனன மரண பரம்பரையில் அலைவது என்பது மிருத்யுவின் பிடியில் சிக்கிக் கொள்வதே. அமிர்த சொரூபனான சிவனை வழிபடுபவர்கள் இந்த மிருத்யுவின் பிடியிலிருந்து...
இன்று விஜய ஏகாதசி! அப்படி என்ன சிறப்பு இதில்?
09.03.2021 விஜய ஏகாதசிஇந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்காந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி படித்தாலோ (அ) கேட்டாலோ, ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.ஒரு முறை யுதிஸ்டிர மன்னர்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொன்மையான மதங்கீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இக்கோவிலில், 20 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது.
ரத சப்தமி: சூரியனுக்கு அர்க்ய ப்ரதானம் எவ்வாறு செய்ய வேண்டும்?
துவாதச ஆதித்ய நாமங்களை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நாமமாக 12 முறை அர்க்யம் விடலாம். அல்லது பன்னிரண்டையும் ஒரு முறை கூறி
ரத சப்தமி சிறப்பு: துவாதச ஆர்யா சூரிய ஸ்துதி!
ஸ்ரீகிருஷ்ணனின் புதல்வன் சாம்பனின் எதிரில் சூரியபகவானின் அருளால் ஆகாயத்திலிருந்து விழுந்த ஸ்லோகங்கள் இவை.
ரத சப்தமி சிறப்பு: சூரிய ஸ்துதி!
ஸ்ரீஜெகந்நாத பண்டிதராயர் இயற்றிய 'சுதாலஹரி' நூலில் காணப்படும் சூரிய ஸ்துதி!
மோக்ஷமளிக்கும் மாசி கருடஸேவை
நம்பெருமாள் எல்லா பிரம்மோற்சவத்திலும் ஒருநாள் கருடஸேவையில் சேவை சாதித்தாலும், இந்த மாசி வெள்ளி கருடஸேவை
வசந்த பஞ்சமி : ‘பாசரா’ க்ஷேத்திரத்தில் சரஸ்வதி தரிசனம்!
சாரதாதேவியின் அனுகிரகத்தால்தான் நாமனைவரும் முழுமையான ஞானத்தோடும் நல்லறிவோடும் வளர முடியும்
நாக்பூரில் சரஸ்வதி ஹோமம்!
மாணவ மாணவியர் வரும் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு அணுகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் இன்று கோவிலில்