அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’!
தை அமாவாசை இன்று (11.02.2021) தை அமாவாசை அன்று தான் அந்த அதிசயம் நடந்ததுதிதியும் விதியும் மாறிய திருத்தலம்தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததுடன், 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின்...
அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’!
தை அமாவாசை இன்று (11.02.2021) தை அமாவாசை அன்று தான் அந்த அதிசயம் நடந்ததுதிதியும் விதியும் மாறிய திருத்தலம்தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததுடன், 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின்...
ஷியாமளா நவராத்திரி!
சியாமளா நவராத்திரி தை அமாவாசை 11/02/21 கும்பம் வழிபாடுதை மாத வளர்பிறை பிரதமை 12 /02/2021 தொடங்கி 9 தினங்கள். இது குஹ்ய நவராத்திரி.நவராத்திரி வகைகள்.★வராஹி நவராத்ரி – ஆஷாட சுக்ல...
சிறுமுகை அருகே எமதர்மர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!
இந்த சிறப்பு வழிபாட்டில் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்!
அமாவாசை பௌர்ணமி இரண்டுமே சிவ பூசைக்கு மிகச் சிறந்த நாட்கள். தைப் பூசம் தை அமாவாசை தை ஞாயிறு ஆகியவை மிகச் சிறந்த நாட்கள்.தை அமாவாசையை அடுத்து வரும் சப்தமி...
கோலாகல கொடை விழா!
புகைப்படம் உதவி திருநெல்வேலிக்காரன். கீழாம்பூர் ராஜமாதங்கி என்கிற வடக்கு வாசல் செல்லி……..
174 ஆவது தியாகராஜ சுவாமிகள் ஆராதனை! பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்பு!
இதில் செங்கோட்டை ஹரிஹரசுப்பிரமணிய பாகவதர், விசாகஹரி, மஹதி, சுதா ரகுநாதன், அமிர்தா, ஓ எஸ் அருண் போன்ற பிரபல இசைக் கலைஞர்கள் பங்கெடுத்தனர்.
306 நாட்களுக்குப் பிறகு தங்கத்தேர்! பழனியில் பக்தர்கள் உற்சாகம்!
தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி மலைமீது நடைபெற்றது.
தைப்பூசம்: கோலாலம்பூரில் ரத ஊர்வலத்திற்கு அனுமதி!
10 பேர் மட்டுமே ரத ஊர்வலத்தில் அனுமதிக்கப்படுவர்;
இடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-
வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி...
பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்..!
தர்ப்பணம் முடித்து 11.15க்கு பொங்கல் பானை, தொடர்ந்து பூஜை செய்யலாம் என்பது
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ய கால உத்ஸவ கொடியேற்றம்!
அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது.