Breaking News
திருப்பள்ளி எழுச்சி -5: புலம்பின புட்களும்… (உரையுடன்)
பாமாலை, துளசி மாலை ஆகிய இரண்டும்' என்றோ பொருள் கொள்ளவும் இடமுண்டு. அமரர்கள் என்பது இறவாப் புகழ்பெற்ற
திருப்பள்ளி எழுச்சி -4: மேட்டிள மேதிகள்… (உரையுடன்)
இது நல்லோரைக் காக்கும் அறக்கருணையையும் (பக்குவப்பட்ட ஆற்றல்), தீயோரை அழிக்கும் மறக்கருணையையும்
திருப்பள்ளி எழுச்சி -3; சுடரொளி பரந்தன… (உரையுடன்)
விண்ணில் மேவிப் படர்ந்திருந்த விண்மீன்களின் பிரகாசமான ஒளி குன்றியது. ஆகாயம் முழுவதும் பரவி இருந்த நிலவின் குளிர்ச்சியான
திருப்பாவை பட்டுப் புடைவையில் ஸ்ரீ ஆண்டாள்!
ஸ்ரீஆண்டாள் திருப்பாவை பட்டுப் புடவையில், பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்!
மார்கழிச் சிறப்பு! திருப்பாவை – ஓர் அறிமுகம்!
நப்பின்னைப் பிராட்டியின் ஒளிபொருந்திய திருமார்பில் கண்ணுறங்கும் கண்ணபிரானைத் துயில் எழுப்பி, பரமாத்மாவான
சட்டமும் கண்ணாடியும் இருக்க… ஓவியத்தில் இருந்து திடீரென மறைந்த கண்ணன்!
மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று...
பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்!
புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோவிலில் ருத்ர ஹோமம் சிறப்பு வழிபாடு,!!புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்...
தேய்பிறை அஷ்டமி ஸ்பெஷல் ! பயன் தரும் பைரவர் வழிபாடு!
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும்...
நவ.18: இன்று நாக சதுர்த்தி!
இன்று ஞானசக்தியாத்மா, ஸ்கந்தன் போன்ற16 நாமங்களால் சுப்ரமணியசுவாமியை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
நவ.4: வட இந்தியாவில் களைகட்டும் கர்வா சௌத் பண்டிகை!
நவம்பர் 4 இன்று கர்வா சௌத் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது.
மனதுக்குப் பரவசம் தரும் கோஜாகிரி பூர்ணிமா!
இளம் குளிருடன், முழு நிலவின் ஒளியுடன், சத்தான பாலை பருகி கோஜாகிரி பூர்ணிமா கொண்டாடும் அனுபவமே பரவசமாகும்.
பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!
பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி விரத மகிமையை...