December 5, 2025, 4:20 PM
27.9 C
Chennai

மதுரை பகுதி கோயில்களில் சனிப் பெயர்ச்சி விழா!

saniswararn
saniswararn

மதுரை: மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.மதுரை அருகே சோழவந்தானில் சனீஸ்வர ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை யொட்டி,  டிச.27-ம் தேதி ஞாயிறு காலை சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.

இதேபோல், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் டிச. 27-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு சனீஸ்வரலிங்கம் மற்றும் சனி பகவானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி இளஞ்செழியன், கணக்கர் பூபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மதுரை நகரில்……

மதுரை ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில் ஞாயிறு காலை 7 மணிக்கும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி மேற்கு பகுதியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஞாயிறு காலை 7 மணிக்கு சனிப்ரீதி ஹோமங்களும், துலாம், கடகம், கும்பம், மிதுனம், மகரம், மீனராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறனும் செய்துவருகின்றனர்.

மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர் கோயிலில் ஞாயிறு காலை 8 மணிக்கு சனிப்பெயர்ச்சியை ஒட்டி ஹோமங்களும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் காலை 10 மணிக்கு யோக சனீஸ்வரனாக வீற்றிருக்கும் சனி பகவானுக்கு, ப்ரீதி ஹோமங்களும் மற்றும் பரிஹார அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் டிச.27-ல் சனிப்பெயர்ச்சி பரிகார பூஜை!

மதுரை: மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் இம் மாதம் 27..ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சனிப் பெயர்ச்சியை யொட்டி, மஹாயாகமும், பரிஹார அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.ஹோமத்துக்கு பக்தர்கள் நெய், பழங்கள், கறுப்பு வஸ்திரம், கறுப்பு எள்ளூ ஆகியவை வாங்கித் தரலாம்.மேலும், தனுசு, மகரம், கும்பம், துலாம், கடகம், மிதுனம் ராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறும்.பரிஹார அர்ச்சணைக்கு ரூ. 70..கட்டணம் கோயிலில்  செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories