பழனி பங்குனி தேரோட்டம் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திருவிழாவின் ஆறாம்நாள் மார்ச் 27 ஆம் தேதி இரவு 7.15 மணி முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளித்தேரோட்டம் அன்று இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது.
பங்குனி உத்திரம்: அரங்கனின் சேர்த்தி சேவையும் ப்ரணய கலஹ உத்ஸவமும்!
ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மதேவன்...
நெல்லையில் பங்குனி உத்திர திருவிழா!
பங்குனி உத்திரம் திருவிழா: அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலில்! இன்று 21.3.2021.காலை 11மணிக்கு மேல் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனையும் நடைபெற்றது. ...
ஹரித்வார் மகா கும்பமேளா: உங்கள் உதவியும் இந்தப் புனிதப் பணியில் சேரட்டுமே!
குருபாதுகா பர்ணசாலா – மஹா கும்ப மேளா -ஹரித்துவார் 2021
அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா! பக்தர்கள் வடம் இழுத்து தரிசனம்!
அம்மனை அலங்கரித்து வைத்து பம்பை, மேளதாளத்துடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் ஆகியவற்றுடன் அம்மன் வீதி உலா நடந்தது.
கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உத்ஸவம்!
கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உற்சவம்.
கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு மண்டலம்
கார் அடையா நோன்பு … காரடையான் நோன்பு!
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள்
காரடையான் நோன்பு: இனிப்படை, உப்படை வெண்ணைய்யுடன்..!
தேவையான பொருட்கள்வெல்ல அடைஅரிசி மாவு – 1 கப்வெல்லம் – 1 கப்தண்ணீர் – 2 கப்தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டிகாராமணி – 1/4 கப்ஏலக்காய் – 1உப்பு அடைஅரிசி...
அந்தந்த நட்சத்திரக்காரர்கள் சொல்லித் துதிக்க.. சிவஸ்தோத்திரம்!
உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
ஈசன்: எந்நாட்டவர்க்கும் இறைவன்!
ஆதோனியிஸ் வேறு யாருமில்லை அர்த்தநாரீஸ்வரரே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வறுமையகற்றும் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்! தமிழ் அர்த்தத்துடன்..!
வசிஷ்டர் இயற்றிய இந்த ஸ்தோத்திரம் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம் என்று அழைக்கப்படுகிறது இதற்கு வறுமை அகற்றி வரம் அளிக்கும் சிவபெருமான் என்று பொருள்.
சிவராத்திரி ஸ்பெஷல்: நடராஜ நர்த்தனம்!
தீவிரமான 'ஆர்படீ' விருத்தத்தால் நடக்கும் தாண்டவம் சிவனுடையது. நளினமாக 'கைசிகீ'' விருத்தத்தால் நிகழும் 'லாஸ்யம்' உமாதேவி