Breaking News
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தை தங்க யானை வாகனம்!
வியாழன் அன்று நடைபெற்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தை தங்க யானை வாகன புறப்பாடு பற்றிய காணொளி மற்றும் கடைசியில் அதை உருவாக்கிய கலைஞர் செல்வம் என்கிற செல்வராஜ், தங்க ஐராவத...
பொங்கல் விழா கோலாகலம்!
பொங்கல் திருநாள் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.தமிழ் வருடத்தில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப் படுகிறது. மார்கழி...
பொங்கல் பண்டிகை… இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!
பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால், இது அப்படி ஆனதல்ல என்பது தெரியவரும்.பொங்கல் பண்டிகை நம்...
பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!
பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல்...
போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!
புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது!போகி பண்டிகை அன்று பழைய பொருட்களைக் கொளுத்துவதை பாரம்பரிய மரபாக பின்பற்றுவர்கள் ஏராளமானோர் உண்டு. இன்று...
திருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்யகால உத்ஸவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிறு இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதைத்...
அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்: நாமக்கல் அனுமனுக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை!
அனுமன் ஜெயந்தியையொட்டி புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று (5.1.19) காலை ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாற்றப்பட்டது.முன்னதாக, அனுமனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அனுமனுக்கு நடைபெற்ற திருமஞ்சனத்தை பக்தர்கள்...
செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்!இதன் பெயர் கோலாட்டம்.. கோலாட்ட வைபவம் என்று சொல்லலாம்… இது ஒவ்வொரு கட்டத்திலும் சில மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது…இளம்பெண்கள்… சிறுமிகள்… இல்லத்தரசிகள் என… எல்லோரும் இணைந்து...
மகர விளக்கு பூஜைக்காக… இன்று சபரிமலை நடை திறப்பு!
பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது.வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தை மாதப் பிறப்பு அன்று, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஜன.19ஆம்...
அச்சங்கோவில் ஐயப்பன் ஸ்ரீதர்மசாஸ்தா தேரோட்ட மகோத்ஸவம் கோலாகலம்!
செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயில் மகோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோத்ஸவ விழாவின் 9ஆம் நாளான இன்று...
காரமடை அருகே ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் சனிக்கிழமை உத்ஸவம்!
மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் மார்கழி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது.காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில்...
விழுப்புரம் பிருஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா சேவை!
விழுப்புரம் ப்ரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா தரிசன சேவை நடைபெற்றது.முன்னதாக கோயிலில் காலை 7 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பான முறையில் பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது....