December 23, 2025, 12:00 AM
25 C
Chennai

பரமன் அளித்த பகவத் கீதை! தொடர் – 2

bhagavat githa series - 2025

பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்

முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்

பகவத்கீதை பற்றி எனக்கு என்ன தெரியும்? பகவத்கீதை பற்றி எழுதும் அளவிற்கு நான் தகுதியானவனா? இந்தக் கேள்விகள் எப்போதும் என்னைத் துளைத்துக்கொண்டிருக்கும். நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது என் தந்தையார் மறைந்த வைத்தீஸ்வரன் அவர்கள் இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களை வீட்டில் அடிக்கடி சொல்லிகொண்டிருப்பார்.

அவர் சமஸ்கிருதம் படித்தவர். பகவத்கீதையைப் படித்தவர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பொனார்கோவில் இரயில்வே ஸ்டேஷனில் உதவி இரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இப்போது அந்தப் பாதையில் இரயில் ஓடவில்லை. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர்மீடியட் வரை படித்தவர். அவரது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த அவருக்கு, எனக்கு கிடைத்த அளவிற்குகூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

அவர் சொல்லிக்கொண்டிருந்த அந்த இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களில் ஒன்று 

ஸ்ரீபகவானுவாச

ப்ரஜஹாதி யதா காமான்ஸர்வான்பார்த்த மனோகதான் |ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே || 55||  

பகவத்கீதை, இரண்டாம் அத்தியாயம், 55ஆவது ஸ்லோகம். ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் யார் என்ற விளக்கம் சொல்லும் ஸ்லோகம். 

இதன் பொருள் என்னவென்றால் – பகவான் கூறுகிறார் – ஒரு மனிதன் மனதின் அனைத்து ஆசைகளையும் முற்றிலுமாகத் துறந்து, ஆத்மாவில் நிலைத்திருக்கும் தனது மனதை முழுமையாக திருப்திப்படுத்தும்போது, அவன் நிலையான ஞானமுள்ள மனிதன் என்று அறிவிக்கப்படுகிறான்.

இதனைப் பற்றி விளக்கமாக நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

Topics

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

Entertainment News

Popular Categories