அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்!
ஊழ்வலிகடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்காணும் படிக்கு ரைசெய்வர்,காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்காயத்தின் நிலைமை அறிவார்,விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்விடாமல் தடுத்த டக்கிமேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டிவிண்மீதி னும்தா வுவார்,தொடலரிய பிரமநிலை காட்டுவார்,...
இந்த ராகு – கேது பெயர்ச்சி… உங்களுக்கு எப்படி இருக்கும்..?!
இந்த ராகு - கேது பெயர்ச்சி… உங்களுக்கு எப்படி இருக்கும்..?!
அறப்பளீஸ்வர சதகம்: பிறப்பால் அமைவது..!
பிறவிக்குணம் மாறாதுகலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,கல்வியும், கருணை விளைவும்,கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,கனரூபம் உளமங் கையும்,அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,ஆண்மையும், அமுத மொழியும்,ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்ஆகிவரும் அன்றி, நிலமேல்நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது...
திருப்புகழ் கதைகள்: நக்கீரர்
என்ற பாடலில் சங்கப் புலவர்கள் அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவி பல பாடும் புலவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர் எது?
சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில் வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு (Barringtonia Acutangula) என இருவேறு
அறப்பளீஸ்வர சதகம்: இதற்கு இது சான்று!
உண்மையுணர் குறிசோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரியசூழ்கிரக ணம்சாட்சி ஆம்!சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதருதூயமாத் திரைசாட்சி ஆம்!ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்காளடிமை யேசாட்சி ஆம்!அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்அரிச்சுவடி யேசாட்சி ஆம்!நாதனே மாதேவன் என்பதற்...
அறப்பளீஸ்வர சதகம்: யார் மருத்துவன்..?
மருத்துவன்தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடுசரீரலட் சணம்அ றிந்து,தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்தமதுவா கடம்அ றிந்துபேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்பிரயோக மோடு பஸ்மம்பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்பேர்பெறுங் குணவா கடம்சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டுதூயதை...
அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!
முழுக்குநாள்வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாதுவடிவமிகும் அழகு போகும்;வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்காரவாரம் தனக்கி டர்வரும்திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;செம்பொனுக் குயர் அறிவுபோம்;தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்செல்வம்உண் டாயு ளுண்டாம்;பரிகாரம் உளதாதி...
திருப்புகழ் கதைகள்: கடி மாமலர்க்குள்!
முருகனுக்கு மட்டுமன்று திருமாலுக்கும் பூஜிக்க உகந்த மலர் கடம்ப மலர். கோடைக்காலத்தில் மட்டுமே மலரக்கூடியது. இந்தக் கடம்ப மரத்தின் மலர்களையும் இலை
திருப்புகழ் கதைகள்: கடிமாமலர்க்குள்!
மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலன் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம்
அறப்பளீஸ்வர சதகம்: பூலோக நரகம்!
தீநகர்ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலிஇல்லில் லினுக்கு முளதாய்,இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்எங்கும்நட மாட்டம் உளதாய்க்,கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்காய்ச்சல்தப் பாத இடமாய்,கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்றகற்கேணி நீருண் பதாய்.மானமில் லாக்கொடிய துர்ச்சனர்...
அறப்பளீஸ்வர சதகம்: பூலோக சொர்க்கம்!
நன்னகர்வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,மலைகாத வழியில் உளதாய்வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,கனவர் த்த கர்கள்ம றைவலோர்காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்லகாவலன்...