ஆன்மிகக் கட்டுரைகள்

திருப்புகழ் கதைகள்: பழனியப்பா… மூலமந்திரம்!

முருகப் பெருமானின் மூலந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லுவதால் பிறவிப் பயனை அடையலாம். திருமுருகாற்றுப்படையின் காப்புச் செய்யுள்

திருப்புகழ் கதைகள்: சகடாசுரன்

அசட்டு மனிதனாகி விட்டான். நன்மனம் படைத்தால் மனிதரில் தெய்வமாக விளங்கலாம். இங்கே ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரியை நினைவுகூரலாம்.

திருப்புகழ் கதைகள்: முதிர உழையை..!

இக்கண்களைத் தான் உப்பிலிட்டு அழித்துவிட்டதாகக் கூறுகின்றார். மாவடுவும் கண்களுக்குத் தோல்வியுற்றது. பெரிய மீன்கள் கண்ணுக்கு உவமை

திருப்புகழ் கதைகள்: மனிதனின் பிறப்புத் தத்துவம்!

இத்தகைய துன்பங்கள் தீர முருகப்பெருமானை வழிபடுதல் வேண்டும். நெற்றி நிறைய நீறணிந்து தத்தம் வீட்டருகே உள்ள முருகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று

திருப்புகழ் கதைகள்: கானகம் போந்த ராமன்!

அந்தநகரத்தவர் அடைந்த துன்பத்தை எடுத்துக் கூறவும் இயலுமோ என அத்துயரை எடுத்துக்கூற இயலாது எனச் சொல்லுகிறார் கம்பர். வேறு ஒரு இடத்தில் ஸ்ரீ இராமன்

திருப்புகழ் கதைகள்: மருமலரினன்!

ஸ்ரீ இராமாவதாரக் காட்சிகள் சிலவற்றையும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரக் காட்சிகள் சிலவற்றையும், மனிதனின் பிறப்பு பற்றிய தத்துவத்தையும் அருணகிரியார் அழகாக
- 2026

ஆன்மிக புதன்: உண்ணும் முன் இறைவனுக்குப் படைப்பது எதற்காக?

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே….

திருப்புகழ் கதைகள்: விசாக மூர்த்தியின் பெருமை!

தேவவுலகில் வளர்ந்த பசிய வளையல்களை யணிந்த தேவசேனைக்கு நாயகரே! வணக்கம்; வணக்கம். பெருமை நிறைந்த விசாக மூர்த்தியே! வணக்கம்; வணக்கம்.

திருப்புகழ் கதைகள்: ஞானப்பழம்

திருப்புகழ்க் கதைகள் 253- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -புடவிக்கு அணிதுகில் – பழநிஞானப்பழம்தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை 'ஸுப்ரமண்யன்’ என்றும் சொல்வோம். எத்தனை அர்த்தமுள்ள பெயர் தெரியுமா இது? 'பிரம்மண்யன்’ என்றால், பிரம்மத்தை உணர்ந்த பரம...

அறப்பளீஸ்வர சதகம்: இந்திரன், பிரம்மா விஷ்ணு, சிவனாக மேன்மை தருவது..!

இங்குக் கூறியவாறு ஈவோர்க்கு உயர்ச்சி கொள்க.

திருப்புகழ் கதைகள்: புடவிக்கு அணிதுகில்!

அகத்தியர் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர்.

திருப்புகழ் கதைகள்: பழநியில் முருகப் பெருமான் வந்தமர்ந்தது!

இத்திருப்புகழில் பழநி திருத்தலத்தில் முருகப் பெருமான் வந்து அமர்ந்த கதையும், அகத்தியமுனிவர் எண் கடலையும் குடித்த கதையும் இடம்பெற்றுள்ளது.
- 2026

Recent articles