ஆன்மிகக் கட்டுரைகள்

திருப்புகழ் கதைகள்: இராவணப் போர்!

இந்தத் திருப்புகழில் அனுமனின் பெரிய தோள்கள் மீது ஏறி இராமன், இராவணனுடன் போர் புரிந்த செயலை அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

அலைபாயும் மனது: ஆச்சார்யாள் அருளுரை!

மகிழ்ச்சியின் ஆதாரமாக எந்த உணர்வுப் பொருளும் இல்லை

அண்ணா என் உடைமைப் பொருள் (38): பர்த்தி நாதனும் காஞ்சி நாதனும்!

கண்ணாடியை ஒளித்து விளையாடியது ஸ்வாமியே என்று அண்ணா சொல்லி இருக்கிறார்.

சரவணபவ எனும் ஒரு மந்திரத்தை.. கூறிவதால் வரும் பலன்!

செல்வம், கல்வி முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள்

வெட்டுப்பட்ட விரல்..‌! வழிகாட்டிய ஆச்சார்யாள்.. பூரணமான அருள்!

சிருங்கேரியில் உள்ள சிவா கோவிலில் அபிஷேகத்தை ஏற்பாடு செய்ய முடியுமா

திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை!

வில்லில் கட்டப்பட்டிருந்த வில் மணி ஏழரை நாழிகை நேரம் ஆடியது. ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது. இதன்படி கணக்குப் பார்த்தால்
- 2026

கோபம் தரும் விளைவும்.. புன்னகையின் மிளிர்வும்..!

இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது

அண்ணா என் உடைமைப் பொருள் (36): தலைக்கு மேல் இருப்பது யார்?!

பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வாசலைத் தேடிப் போகும் அளவு எனக்கு சுய முயற்சி தேவைப் படவில்லை

திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை!

இராம, இலட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி இராவணனும் போருக்குப் புறப்பட்டான்.

விரக்தி எது? ஆச்சார்யாள் அருளுரை!

ஒரு கோபமான நபர், தான் என்ன செய்கிறார் என்று நினைப்பதில்லை, ஆபத்தான நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்கிறார். கோபம் அவனது பாவங்களின் மூலம் அவனை அழிக்கிறது. எனவே, கோபத்திற்கு எந்த இடமும் கொடுக்கக்கூடாது.ஒருவர் எச்சரிக்கையாக...

மனைவியை விட்டு விட்டு புண்ணியம் தேட சென்ற கணவன்!

பக்தி மற்றும் நேர்மையான வழியிலிருந்து என்றும் விலகாமல் இருக்க வேண்டும் எனவும், நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் நாராயண (நாரி) தீர்த்தம் என்ற பெயருடன் புண்ணிய ஸ்தலமாக விளங்க வேண்டும்”

இழப்பில் வேதனை: ஆச்சார்யாள் அருளுரை!

நிலவொளி நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதன் காரணமாக, சந்திரனை நமது வாசல் படிகளில் வைக்க ஆசைப்பட முடியுமா?
- 2026

Recent articles