ஆன்மிகச் செய்திகள்

திருவிடைமருதூர் கோயிலில் வைகாசி விசாக தெப்போத்ஸவம் கோலாகலம்!

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் அருகே பக்தர் வெள்ளத்தில் களைகட்டிய மாரியம்மன் கோவில் திருவிழா!

கரூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.

42 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது வருடமாக நடைபெற்ற தேரோட்டம்… பக்தர்கள் மகிழ்ச்சி!

இதே போல் திருக் கல்யாண உற்சவம்,கருட உற்வசம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருத்தேரில் வைத்து தீபாராதனை நடைபெற்றது.

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

தமிழகத்தின் அறுபடை வீடுகளில் முக்கிய படைவீடான திருச் சீரலைவாய் என்று போற்றப் படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் (நாள் 8) நரசிம்ம ஜெயந்தி!

திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் நாள் 8 Vaikasi Brahmothsavam .. Day8 .. Thirumeyyam .. Nrusimha-Jayanthi .. 17-05-2019

நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

இன்றைய இந்த நரசிம்ம அவதார தினத்தில் இந்த செய்திகளை கேட்டு நாமும் அவரை பக்தி செய்து நம்முடைய நலனுக்கும், இந்த தேசநலனுக்கும் பிரார்த்திப்போம் வாருங்கள் !
- 2026

மழை வேண்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் வருண ஜெபம்!

தமிழகத்தில் தற்போது கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தினை தணிக்கும் வகையிலும், மழை வேண்டியும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வருண ஜெபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன்...

சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்… இப்படி சாந்தி கர்மாக்கள் செய்வது ஏன்?!

சஷ்டி அப்த பூர்த்தி, பிமரத சாந்தி, சதாபிஷேகம், விஜயரத சாந்தி என்றெல்லாம் பல்வேறு கர்மாக்கள் மனித வாழ்வில் நம்மை கொண்டு செல்கிறது. இந்தக் கர்மாக்கள் நம்மை அடைந்தது ஏன்? நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்?

ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.

ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை - பெருமாள்கோயில்.

குமரியில் வைகாசி விசாகத் திருவிழா! யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர்!

காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை திருவிழா! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தேரோட்டம்!

சுசீந்திரம் தாணுமாலயஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு,  நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் சந்நிதி உத்ஸவம்

கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் ஸந்நிதியில், உடையவர் திருநக்ஷத்திர உத்ஸவம். திருமஞ்சனம், சேவாகாலம், சாற்றுமறை. புகைப்படங்கள்...
- 2026

Recent articles