ஆன்மிகச் செய்திகள்

2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷம் ! நந்தி எம்பெருமானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் !

2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், திரளான பக்கர்தகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...

மனசை கெடுக்கும் சாதனங்கள்… சாதகம் செய்வது எப்போது? ஏபிஎன் ஸ்வாமி விளக்கம் (வீடியோ)

சமூக வலைத்தளங்கள் நம்மை எவ்விதம் சீரழிக்கின்றன என்று, ஸம்ஸ்க்ருதத்தில் ச்லோகம் மூலம் நம்மை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் ஸ்ரீ #APNSwami. ரசித்திடுங்கள். பகிர்ந்திடுங்கள். Sanskrit poem explaining the Influence...

திருவரங்கம் அத்யயன உத்ஸவம் தொகுப்பு

திருவரங்கம் அத்யயன உத்ஸவ தொகுப்பு

சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!

காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று உண்டென்றால் அது அன்பர்கள் அவனிடம் காட்டும் அளப்பரிய அன்பு...

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் பத்கர்கள் பதினெட்டாம் படி அருகே குவிந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.வரும் நாட்களில் பக்தர்களின்...
- 2026

மகர விளக்கு பூஜைக்காக… இன்று சபரிமலை நடை திறப்பு!

பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது.வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தை மாதப் பிறப்பு அன்று, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஜன.19ஆம்...

நீறில்லா நெற்றி பாழ்

விபூதியை பூசிக்கொள்வது வேறு இட்டுக்கொள்வது வேறு. சிலர் கோணமாணா என்று ஏதோ மாவு அப்பிக்கொள்வது போல் நெற்றியில் உடம்பில் எல்லாம் பெயிண்ட் அடித்துக் கொள்வார்கள்....

மாணிக்கமாலை சாற்றி பொலிந்து நின்ற பிரான்…!

இந்தப் படத்தில் உள்ள மாலை மாணிக்க மாலை. அதாவது மாதுளை பழம் முத்துகளால் ஆன மாலை. இந்த மாலையில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முத்துகளை ஊசியால் கோக்க மாட்டார்கள்… நூல் வைத்து தொடுப்பார்காள்...

ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கல்யாண உத்ஸவம்!

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடபெற்றதாக ஐதீகம்.அதன்படி, மதுரை...

சபரிமலையில் நாளை மண்டல பூஜை!

சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுவதையொட்டி கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.நாளை பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும், நாளை இரவு 11 மணியளவில் கோயில் நடை...

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு...
- 2026

Recent articles