Breaking News
செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி செங்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு...
27ஆம் தேதி கன்யாகுமரி வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம்..!
27ம் தேதி கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு...
அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்: நாமக்கல் அனுமனுக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை!
அனுமன் ஜெயந்தியையொட்டி புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று (5.1.19) காலை ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாற்றப்பட்டது.முன்னதாக, அனுமனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அனுமனுக்கு நடைபெற்ற திருமஞ்சனத்தை பக்தர்கள்...
2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷம் ! நந்தி எம்பெருமானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் !
2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், திரளான பக்கர்தகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!
இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...
மனசை கெடுக்கும் சாதனங்கள்… சாதகம் செய்வது எப்போது? ஏபிஎன் ஸ்வாமி விளக்கம் (வீடியோ)
சமூக வலைத்தளங்கள் நம்மை எவ்விதம் சீரழிக்கின்றன என்று, ஸம்ஸ்க்ருதத்தில் ச்லோகம் மூலம் நம்மை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் ஸ்ரீ #APNSwami. ரசித்திடுங்கள். பகிர்ந்திடுங்கள். Sanskrit poem explaining the Influence...
சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!
காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று உண்டென்றால் அது அன்பர்கள் அவனிடம் காட்டும் அளப்பரிய அன்பு...
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் பத்கர்கள் பதினெட்டாம் படி அருகே குவிந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.வரும் நாட்களில் பக்தர்களின்...
மகர விளக்கு பூஜைக்காக… இன்று சபரிமலை நடை திறப்பு!
பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது.வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தை மாதப் பிறப்பு அன்று, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஜன.19ஆம்...
நீறில்லா நெற்றி பாழ்
விபூதியை பூசிக்கொள்வது வேறு இட்டுக்கொள்வது வேறு. சிலர் கோணமாணா என்று ஏதோ மாவு அப்பிக்கொள்வது போல் நெற்றியில் உடம்பில் எல்லாம் பெயிண்ட் அடித்துக் கொள்வார்கள்....
மாணிக்கமாலை சாற்றி பொலிந்து நின்ற பிரான்…!
இந்தப் படத்தில் உள்ள மாலை மாணிக்க மாலை. அதாவது மாதுளை பழம் முத்துகளால் ஆன மாலை. இந்த மாலையில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முத்துகளை ஊசியால் கோக்க மாட்டார்கள்… நூல் வைத்து தொடுப்பார்காள்...