ஆன்மிகச் செய்திகள்

கடையனுக்கும் வழிகாட்டி: சீரடி சாய்பாபா -2

 இறைவனின் நாடகத்தில் சிலநேரம் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேற ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக கைகேயின் மூலம் நாடகத்தை நடத்தியது பரம்பொருள்.அது போல்...

சபரிமலையில் வியாழன் இரவு வரை 144 தடை நீட்டிப்பு

பத்தனம்திட்ட: சபரிமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த சபரிமலை...

அச்சங்கோயில் திருவாபரணப் பெட்டி தென்காசி, செங்கோட்டை வருகை!பக்தர்கள் வரவேற்பு!

அச்சன்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஶ்ரீஐயப்பன் கோயில் மகோற்சவ விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கொண்ட பெட்டி நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.செங்கோட்டைக்கு...

தொடங்கியது திருப்பாவை மாதம்! தெருக்களில் பஜனை உத்ஸவம்!

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணபிரான் கூறினார் எனவே மார்கழி மாதம் மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது.கண்ணனை அடைவதற்காக பக்தி செலுத்திய ஆண்டாள் நாச்சியார் அதற்காகவே திருப்பாவை என்ற 30 பாசுரங்கள்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்

சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாள் மாலை புறப்பாடு ... காணொளி

திரு நாமம் பாட… திருப்பாவை மாதம்!

"த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம், த்வாபரே அர்ச்சயன், யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.இதன் கருத்து க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில்...
- 2026

மார்கழி வழிபாடுகளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்!

மார்கழி மாதம் தொடங்கும் நிலையில், நாளை அதிகாலை 3 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் நடை திறக்கப்படுகிறது.இந்துக்களின் அதிகாலை வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழி மாதம் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முருகப்பெருமானின்...

சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மார்கழி ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப் பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும்.மார்கழி மாத...

பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்

திருப்பதி: பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் திருப்பதி மலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி நேற்று 5 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மற்றும் 19 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையோட்டி...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி மூன்றாம் நாள் உத்ஸவம்

திங்கள் கிழமை நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மூன்றாம் நாள் மாலை புறப்பாடு காணொளிவிஜயராகவன் கிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் பகல் பத்து உத்ஸவம் இரண்டாம் நாள்

ஞாயிறு நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இரண்டாம் நாள் மாலை புறப்பாடுவிஜயராகவன் கிருஷ்ணன்
- 2026

Recent articles