Breaking News
பாரம் தாங்காமல் உடைந்த சாரம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய த்ரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமி!
ஹைதராபாத்தில் உள்ள கொத்தபேட் மகாலட்சுமி ஆலயத்தில் நடந்த விசேஷ பூஜையின் போது, திடீரென்று கட்டுமான பலகை உடைந்து சரிந்தது. அதன் மேல் நின்று பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்கள் மற்றும் திரிதண்டி சின்ன...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஐந்தாம் பாசுரம்!
ஐந்தாம் பாசுரம் : யமுனைத்துறைவன்…. கம்ஸன் பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!யமுனைத்துறைவன் என்று கண்ணனை வெளிப்படையாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இங்கு ஸ்ரீ பட்டர்...
ஆண்டாளின் திருப்பாவை – பாசுரம் 5
இன்று நாம் திருப்பாவையில் ஐந்தாம் பாசுரமான “மாயனை மண்ணு வடமதுரை மைந்தனை” என்ற பாசுரத்திற்கான விளக்கத்தை கேட்க இருக்கிறோம்.
செங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம்! மாலை பரமபத வாசல் திறப்பு!
செங்கோட்டையில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அழகியமணவாளப் பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல்...
3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை!
விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது!திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தேசிய...
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி பாயும் இருபுறக் கரைகளிலும் கோயில் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணு ஆலயங்கள், நம்மாழ்வாரால் பாடப் பெற்றவை.நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்...
கரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கரூர் அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் ஸ்வாமி பரமபத வாசல் வழியாக கடந்து வந்தார். கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் போட்டவாறு சுவாமியை தரிசனம் செய்தனர்.வைகுண்ட...
கீழப்பாவூரில் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி ஸயனசேவை
கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை சுப்ரபாதம், பின்னர் கோபூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி ஸயனசேவையில் பக்தர்களுக்கு...
திருப்பதி, திருவல்லிக்கேணி, நாங்குநேரி உள்ளிட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு!
வைணவத் தலங்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற வைணவத் தலமான திருவரங்கத்தில் இன்று காலை 5.30 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மேலும்,...
திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு உத்ஸாகத்துடன் நடைபெற்றது. திருவரங்கம் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி பரமபத வாசல் திறப்பு ...
திருப்பதியில் நள்ளிரவு 1.30க்கு திறக்கப்படுகிறது பரமபதவாசல்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி...
நாளை வைகுண்ட ஏகாதசி… பக்தர் வெள்ளத்தில் ஸ்ரீரங்கம்!
வைணவ சமயத்தை உரமிட்டு பயிராக வளர்த்து காத்த ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் காலத்திலேயே, ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவை சிறப்பாக நடத்திக் காட்டினார்.ஆழ்வார்களில் தலையாயவர் என்று போற்றப்படும் ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்...