Breaking News
ஐப்பசி மாத பௌர்ணமி இன்று! சிவாலயங்களில் களை கட்டும் அன்னாபிஷேகம்!
ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.
வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!
வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!
கிளை பரப்பிய பக்தியின் விருட்சம்; பத்ராசலம் ராமதாஸ்
திரு கோபண்ணா நான் வரி பணத்தை திருடவில்லை. எனது மாமாவிடம் கடனாக வாங்கி அந்த பணத்தில்தான் கோவில் கட்டினேன் என்று எடுத்து சொல்லியும் நவாப் இவருடைய பேச்சை கேட்காமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!
இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பூஜை நிறைவு; சபரிமலை சந்நிதி நடையை மூட முடிவு!
பக்தர்களின் கோரிக்கையை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை என்று கண்ட்ராரூ தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம்… கேரள அரசு புதிய உத்தரவு!
சபரிமலை விவகாரத்தில் புதிய திருப்பமாக, கேரளா அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!
சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,
ஆயுத பூஜை.. தமிழர் வாழ்வியல் மரபே!
இந்த ஆயுத பூசை நன்னாளில் நம் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்!
தாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி!
தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு,... போற்றிப் பாடல் ஸ்லோகம்... துதி!
தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!
தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!
இறைச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர்! அறிவுகெட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் அதிர்ச்சி!
144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்;