ஆன்மிகச் செய்திகள்

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்!

முக்கிய நான்கு ரத வீதிகளின் வழியாக வந்த தேரோட்டத்தில் செங்கோட்டை, மேலூர், பிரானூர் பார்டர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

சந்திர கிரஹணம்; எந்த நட்சத்திரக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்? சங்கல்ப விவரம்!

கிரகணம் முடிந்த பின்பு ஸ்நானம் செய்து பின்பு சாந்தி செய்ய வேண்டிய ஜென்ம நக்ஷத்ர அன்பர்கள் தக்ஷிண தானம் செய்வது உத்தமம் ( மந்திரம் தனியாக உள்ளது)

சந்திர கிரகணம்; ஜன.31 அன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு!

திருப்பதி:வரும் 31 ஆம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. அதன் காரணத்தால், வழக்கமாக பின்பற்றப் படும் நடைமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருமலை திருப்பதி கோயில்,...

எந்த சாமியை எப்படி கும்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்!?

அந்த தெய்வத்தை வணங்குவதற்குரிய மந்திரம் இருக்கிறது. அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு லட்சம் பேர் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப் பட்டது. 
- 2026

நம்பெருமாள் தை கருட உத்ஸவம்

நம்பெருமாள் தை கருட உத்சவ திருநாளின் காணொளி காட்சி

திருவண்ணாமலையில் தை கிருத்திகை பால் காவடி

திருவண்னாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து, தை கிருத்திகையை ஒட்டி, அறுபடை வீடு முருக பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்தனர்.

சேப்பாக்கம் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஏபிஎன் ஸ்வாமி நன்றி

#LongLiveHinduDharma | வாழ்க இந்து நீதி தர்மம் | Chepauk Meet | நன்றி தெரிவிக்கிறார் Sri #APN Swamy

கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!

அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்

வைரமுத்து பேச்சுக்கு திருக்கோஷ்டியூர் மாதவன் கண்டனம்

கண்டித்தும் வைணவ அறிஞர் திருக்கோஷ்டியூர் மாதவன் பேச்சு....

திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி

இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்
- 2026

Recent articles