கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!
அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்
வைரமுத்து பேச்சுக்கு திருக்கோஷ்டியூர் மாதவன் கண்டனம்
கண்டித்தும் வைணவ அறிஞர் திருக்கோஷ்டியூர் மாதவன் பேச்சு....
திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி
இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்
இலங்கை சபரிமலை யாத்ரீகர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை
ஆன்மீக அரசியல் ஒரு வழியாக - தீர்வாக அமைய நடராச பெருமானை பிரார்த்தித்து இலங்கை இந்து சைவர்களை சீர்காழி - வைத்தீஸ்வரன் கோவில், பயணப்பட வழியனுப்பிவைத்தோம்.
திருப்பதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு
குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனமும் விடப்படுகிறது என்று திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜன.31 அன்று சந்திர கிரகணம்; என்ன செய்ய வேண்டும்
சந்திர கிரகணம் : ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம்...
விசாக நட்சத்திரக் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
மதுரை மாவட்டம் , சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்று அதிகாலை...
ஜன.22 துவங்கி ஒரு மாதம் நடக்கிறது சகோதரி நிவேதிதை ரத யாத்திரை!
சுவாமியின் ஆன்மிக அறிவுரைகளில் ஈடுபட்டு, அவரது சிஷ்யையானார். பின்னர் சகோதரி நிவேதிதை என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
திருவாதிரைக்கு ஒரு வாய் களி!
திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு
கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும்