அத்துமீறி மைதானத்தில் நுழைந்த யுடியூபர் கைது!

daniel jarvis
daniel jarvis

டேனியல் ஜார்விஸ் மற்றும் பாதுகாப்பு மீறல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் மதிய உணவுக்கு முந்தைய அமர்வின் போது ஓவல் அரங்கில் பாதுகாப்பை மீறி பிரபல யூடியூபர் டேனியல் ஜார்விஸ் மைதானத்தில் நுழைந்தார். அவர் இதற்காக தெற்கு லண்டன் போலீசாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

‘ஜார்வோ 69’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்திவரும் ஜார்விஸ், இந்திய கிரிக்கெட் வீரராக உடையணிந்துகொண்டு மைதானத்தில் நுழைவது இது மூன்றாம் முறை. வெள்ளிக்கிழமை இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) மோசமான பாதுகாப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி மூன்று ஆட்டங்களில் மூன்றாவது முறையாக அவர் மைதானத்தில் நுழைந்துள்ளார். இந்த விதி மீறல்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

மைதானத்தில் நுழைந்ததோடு மட்டுமில்லாமல் அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பெயர்ஸ்டோவின் மீது மோதிவிட்டார். எனவே தாக்குதல் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். யார்க்ஷயர் கவுண்டி அவருக்கு ஆயுள் முழுவது அவர் மைதானத்தில் நுழைய தடை விதிக்க முடிவு செய்தது.

ஜார்வோ லார்ட்ஸ் மைதானத்தில் முதலில் களமிறங்க முயற்சித்தார். பின்னர் லீட்ஸில் நுழைந்தார். நேற்று ஓவல் மைதானத்தில் உமேஷ் யாதவ் தனது பந்து வீச்சின் தொடக்கத்தில் இருந்தபோது ஜார்வோ வேகமாக உள்ளே ஓடிவந்தார். அவர் ஸ்ட்ரைக்கர் அல்லாத ஜானி பேர்ஸ்டோவுடன் மோதினார். அவர் மீண்டும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories