January 25, 2025, 3:55 PM
29 C
Chennai

பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்

பேசில் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை பட்டம் வென்ற விக்டர் எக்சல்சனை போராடி வீழ்த்தியதன் மூலம் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த் கடாம்பி.

பட உதவி :ibnlive.com
பட உதவி :ibnlive.com

21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் அவர் தன்னை எதிர்த்து விளையாடிய எக்சல்சனை வீழ்த்தினார். இது இந்த வருடம் இவர் வெல்லும் முதல் பட்டம் என்பதும் , சுவிஸ் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

ஸ்ரீகாந்த் தற்பொழுது உலக அளவில் நான்காவது ரேங் வகிக்கிறார்.இங்கிலாந்து ஓபன் போட்டியில் சாய்னா  இறுதி போட்டியில் மோசமாக விளையாடி தோற்றப் பின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .ஸ்ரீகாந்தும் இங்கிலாந்து ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.  அடுத்து நடக்க இருக்கும் இந்திய ஓபனில்  இவர் பட்டம் வெல்வாரா என்பதே இப்போதையக் கேள்வி.

ALSO READ:  IND Vs AUS Test: முதல் நாளிலேயே படபடவென சரிந்த விக்கெட்டுகள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.