IPL 2022: பெங்களூருக்கு கிடைத்த ‘லக்’

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – கொல்கொத்தா vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன் –

மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கட் மைதானத்தில் நடந்த ஆறாவது ஐபிஎல் போட்டியில் கொல்கொத்தா அணியும் பெங்களூரு அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் டியூ பிளசிஸ் கொல்கொத்தா அணியை மட்டையாடச் சொன்னார்.

அதிரடி ஆட்டக்காரர்கள் பலரைக் கொண்ட கொல்கொத்தா அணியின் மட்டையாளர்கள் நிலைத்து ஆடி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்க முடியவில்லை. அந்த அணியின் ஒரு பேட்ஸ்மென் கூட 30 நிமிடம் மைதானத்தில் நின்று ஆடவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினார்கள். ஆனால் பத்து ஓவருக்குள் ஆறு விக்கட்டுகள் விழுந்துவிட்டன.

பின்னர் ஒரு வழியாக அந்த அணி 18.5 ஓவர் விளையாடி 128 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. மிக எளிமையான ஸ்கொர். எனவே பெங்களூரு மிகச் சுலபமாக எட்டிவிடும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கையில், பெங்களூரு அணியும் சொதப்பியது.

பவர் ப்ளேயில் மூன்று விக்கட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. ரூதர்ஃபோர்டும், ஷபாஸ் அகமதும் சற்று நின்று ஆடி நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் 17ஆவது ஓவரிலும் 18ஆவது ஓவரிலும் மூன்று விக்கட்டுகள் விழுந்ததால் பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குரியதானது.

கார்த்திக்கும் ஹர்ஷல் படேலும் ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு சமயத்தில் இருவரும் ஒரே முனையில் நின்றனர். சுலபமாக ரன் அவுட் செய்ய வாய்ப்பிருந்தது. ஒருந்தாலும் ஓவர் த்ரோ செய்து கொல்கொத்தா அணி கோட்டை விட்டார்கள். அதன் பின்னர் கார்த்தி ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories