IPL 2022: லக்னோ Vs மும்பை

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – 24 ஏப்ரல் 2022 லக்னோ vs மும்பை
– K.V. பாலசுப்பிரமணியன்

ராகுலின் மூன்றாவது சதம்

நேற்று, ஏப்ரல் இருபத்திநான்காம் நாள் லக்னோ, மும்பை அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 37ஆவது போட்டி நடந்தது. லக்னோ அணி (168/6, கே.எல். ராகுல் 103* பொலார்ட் 2/8, மெரிடித் 2/40) மும்பை அணியை (132/6, ரோஹித் ஷர்மா 39, திலக் வர்மா 38, க்ருணால் பாண்டியா 3/19) தோற்கடித்தது.

டாஸ் வென்ற மும்பை அணி லக்னோ அணியை மட்டையாடச் சொன்னது. லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் 62 பந்துகளில், 12 ஃபோர், நாலு சிக்சர்களுடன் 103 ரன் அடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த ஐ.பி.எல்லில் இது அவருக்கு மூன்றாவது சதம்; அதில் இரண்டு சதங்கள் மும்பை இந்தியன்சுக்கு எதிராக அடித்துள்ளார். ராகுல் 2013ஆம் ஆண்டிலிருந்து ஐ.பி.எல் விளையாடுகிறார். இதுவரை 4 சதங்கள் அடித்திருக்கிறார்; 28 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அவரைத்தவிர வேறு எவரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மும்பை பந்து வீச்சும் சுமார் ரகம். அடுத்து ஆட வந்த மும்பை அணியின் இஷான் கிஷன் 20 பந்துகளில் 8 ரன் அடித்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 39 ரன் அடித்தார். அதன் பின்னர் திலக் வர்மா 38 ரன்களும் கிரன் பொலார்ட் 19 ரன்களும் எடுத்தனர். இவர்களைத் தவிர பேட்ஸ்மென்கள் அனைவரும் சரியாக விளையாடவில்லை.

ரோஹித் ஷர்மா ஆடுவதைப் பார்த்தால் அவரை இந்தியாவின் டி20 அணியில் எடுப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பெரிதாக அடித்து ஆடக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் எல்லாம் மிகவும் சின்சியராக சிங்கிள் எடுத்துக்கொண்டிருந்தனர். எனவே மும்பை அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories