இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் 156 காலி பணியிடங்கள்..

இந்திய விமான போக்குவரத்து கழகத்தின் 156 காலி பணியிடங்களுக்கு 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி ஆகும். மொத்த காலி பணியிடங்கள்: 156 இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு): 132 இளநிலை உதவி (அலுவலகம்): 10 முதுநிலை உதவி (கணக்காளர்): 13 முதுநிலை உதவி (அலுவல் மொழி): 1 கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு கல்வி தகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வயது தகுதி: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம்: இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு) ரூ.31 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை இளநிலை உதவி (அலுவலகம்) ரூ.31 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை முதுநிலை உதவி (கணக்காளர்) ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை முதுநிலை உதவி (அலுவல் மொழி) ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரையாகும்.

images 75 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories