IND Vs BAN 2nd TEST: மூன்றாம் நாளில் முத்தாய்ப்பான ஆட்டம்

ind ban test 1 - 2026

இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட்
மூன்றாம் நாள் – 23.12.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் 227 (மொமிநுல் ஹக் 84, உமேஷ் யாதவ் 4/25, அஷ்வின் 4.71) ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் 231 (சாகீர் ஹசன் 51, லிட்டன் தாஸ் 73, நூருல் ஹசன் 31, டஸ்கின் அகமது 31, அக்சர் படேல் 3/68, அஷ்வின், சிராஜ் தலா 2 விக்கட்) இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 314 (ரிஷப் பந்த் 93, ஷ்ரேயாஸ் ஐயர் 87, ஷாகிப் அல் ஹசன் 4/79, டைஜுல் இஸ்லாம் 4/74);

இரண்டாவது இன்னிங்க்ஸ் (23 ஓவர் முடிவில் 45/4, அக்சர் படேல் 26*, மெஹதி ஹசன் மிராஸ் 3/12)

இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் மாலையில் பங்களாதேஷ் நான்கு விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டத்தை இரண்டு அணிகளுக்கும் சாதகமான சூழ்நிலையை அமைத்துள்ளது. மெஹிதி ஹசன் மிராஸ் மூன்று விக்கட் எடுத்து அதனைச் செயல்படுத்தியுள்ளார்.

145 ரன்கள் என்ற இலக்கை அடைய தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களுக்குச் சரிந்தது. இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் ‘ஷகிப் அல் ஹசன்’ வீசிய பந்தை 2 ரன்களுக்கு எட்ஜ் செய்த கே.எல்.ராகுலின் விக்கெட்டுடன் பங்களாதேஷ் தனது வெற்றிக்கான ஆட்டத்தைத் தொடங்கியது. பின்னர் மெஹிடி விக்கெட்டுகள் எடுத்தார். முதலில் சேதேஷ்வர் புஜாரா 6 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

சில ஓவர்களுக்குப் பிறகு, மெஹிடியின் பந்து வீச்சைத் தவறவிட்ட, சுப்மான் கில் கிரீஸுக்கு வெளியே வந்தபோது, நூருல் ஹசன் எளிதான ஸ்டம்பிங்கை முடித்தார். கில் 34 பந்துகள் விளையாடினார். அடுத்து விழுந்த கோஹ்லியின் விக்கெட் வங்காளதேச ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது, வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்று 64.2 ஓவர்களில் மீதமுள்ள 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.

அஷ்வின் மற்றும் மொஹமது சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், வங்கதேச அணி கடுமையாக போராடியது. இந்தியா பீல்டிங் பிழைகளை செய்தது, குறிப்பாக கோஹ்லி, ஸ்லிப்பில் மூன்று வாய்ப்புகளை கைவிட்டார்.

லிட்டன் தாஸ் இன்று வங்கதேச அணியின் எதிர்ப்பை வழிநடத்தினார், அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார், சாகிர் ஹசன் 51 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் எட்டாவது விக்கெட்டுக்கு லிட்டன் மற்றும் தஸ்கின் ஜோடி 60 ரன்களைச் சேர்த்தது. 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிட்டன் நூருலுடன் ஏழாவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்திருந்தார். கவர், மிட்-ஆன் மற்றும் மிட்விக்கெட் மூலம் சில கவர்ச்சிகரமான ஷாட்களுடன் லிட்டன் ஏழு பவுண்டரிகளை அடித்தார்,

மூன்றாம் நாள் தொடக்கம் மோசமாக இருந்த போதிலும், வங்கதேசம் இரண்டாவது செஷனில் 120 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவை. அக்சர் படேலும் ஜெயதேவ் உனக்டக்டும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இன்னமும் ஆடவுள்ளனர். நாளை இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories