IPL 2024: அதிரடி காட்டிய சுனில் நரேன்! கொல்கத்தா அணியின் ஹை ஸ்கோர் மேட்ச்!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிமூன்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 03.04.2024 – விசாகப்பட்டிணம்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

          கொல்கொத்தா அணி (272/7, சுனில் நரேன் 85, ரகுவன்ஷி 54, ஆண்ட்ரூ ரசல் 41, அன்ரிச் நோர்ட் 3/59, இஷான் ஷர்மா 2/43) டெல்லி அணியை (166/10, 17.2 ஓவர்) 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று விசாகப்பட்டினத்தில் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன் 4.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மற்றொரு தொடக்கவீரர் சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன் அடித்தார். அதில் ஏழு ஃபோர் மற்றும் ஏழு சிக்சர்கள். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அங்கிருஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 54 ரன் அடித்தார். அவர் 13.2 ஓவரில் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 176. இது மற்ற அணிகள் 20 ஓவரில் எடுக்கின்ற ஸ்கோர்.

அதன் பின்னர் ஆண்ட்ரூ ரசல் (19 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மர்றும் ரிங்கு சிங் (8 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடியபோதும் விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்துவந்ததால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 272 ரன் எடுத்தது.     

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

          இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் முதல் நான்கு வீரர்கள் பிருத்வி ஷா (2ஆவது ஓவர்), மார்ஷ் (3ஆவது ஓவர்), அபிஷேக் போரல் (4ஆவது ஓவர்), வார்னர் (5ஆவது ஓவர்) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வார்னர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 4.3 ஓவரில் 33/4. ரிஷப் பந்தும், மேலே சொன்ன நால்வரும் இன்று நன்றாக விளையாடாவிட்டால் டெல்லி அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் வல்லுநர்களின் கணிப்பு. அதுபோலவே நடந்தது.

ரிஷப் பந்த் (25 பந்துகளில் 55 ரன்) மற்றும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (54 ரன், 32 பந்துகள்) ஆகிய இருவரும் கொஞ்சம் தாக்குப் பிடித்து ஆடினார்கள்.

கொல்கொத்தா அணியின் சுழப் பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (3/33), சுனில் நரேன் (1/29), ரசல் (1/14) ஆகியோருடன் வைபவ் அரோரா (3/27) சிறப்பாக பந்து வீசினார்கள்.  

          கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் சிறப்பான பேட்டிங்கிற்காகவும் ஒரு விக்கட் எடுத்ததற்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories