IPL 2024: அதிரடி காட்டிய சுனில் நரேன்! கொல்கத்தா அணியின் ஹை ஸ்கோர் மேட்ச்!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிமூன்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 03.04.2024 – விசாகப்பட்டிணம்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

          கொல்கொத்தா அணி (272/7, சுனில் நரேன் 85, ரகுவன்ஷி 54, ஆண்ட்ரூ ரசல் 41, அன்ரிச் நோர்ட் 3/59, இஷான் ஷர்மா 2/43) டெல்லி அணியை (166/10, 17.2 ஓவர்) 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று விசாகப்பட்டினத்தில் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன் 4.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மற்றொரு தொடக்கவீரர் சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன் அடித்தார். அதில் ஏழு ஃபோர் மற்றும் ஏழு சிக்சர்கள். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அங்கிருஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 54 ரன் அடித்தார். அவர் 13.2 ஓவரில் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 176. இது மற்ற அணிகள் 20 ஓவரில் எடுக்கின்ற ஸ்கோர்.

அதன் பின்னர் ஆண்ட்ரூ ரசல் (19 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மர்றும் ரிங்கு சிங் (8 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடியபோதும் விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்துவந்ததால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 272 ரன் எடுத்தது.     

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

          இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் முதல் நான்கு வீரர்கள் பிருத்வி ஷா (2ஆவது ஓவர்), மார்ஷ் (3ஆவது ஓவர்), அபிஷேக் போரல் (4ஆவது ஓவர்), வார்னர் (5ஆவது ஓவர்) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வார்னர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 4.3 ஓவரில் 33/4. ரிஷப் பந்தும், மேலே சொன்ன நால்வரும் இன்று நன்றாக விளையாடாவிட்டால் டெல்லி அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் வல்லுநர்களின் கணிப்பு. அதுபோலவே நடந்தது.

ரிஷப் பந்த் (25 பந்துகளில் 55 ரன்) மற்றும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (54 ரன், 32 பந்துகள்) ஆகிய இருவரும் கொஞ்சம் தாக்குப் பிடித்து ஆடினார்கள்.

கொல்கொத்தா அணியின் சுழப் பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (3/33), சுனில் நரேன் (1/29), ரசல் (1/14) ஆகியோருடன் வைபவ் அரோரா (3/27) சிறப்பாக பந்து வீசினார்கள்.  

          கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் சிறப்பான பேட்டிங்கிற்காகவும் ஒரு விக்கட் எடுத்ததற்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories