IPL 2025: பிரமாண்ட வெற்றி பெற்ற கோல்கத்தா அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs ஹைதராபாத் – கொல்கொத்தா – 03.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (200/6, வெங்கடேஷ் ஐயர் 60, அங்கிரிஷ் ரகுவன்ஷி 50, அஜிங்க்யா ரஹானே 38, ரிங்கு சிங் 32, ஷமி, கம்மின்ஸ், சீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், மெண்டிஸ் தலா ஒரு விக்கட்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (16.4 ஓவர்களில் 120, ஹென்றி கிளாசன் 33, மெண்டிஸ் 27, நிதீஷ் குமார் ரெட்டி 19, பாட் கம்மின்ஸ் 14, வைபவ் அரோரா 3/29, வருண் சக்ரவர்த்தி 3/22, ஆண்ட்ரு ரசல் 2/21, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன் தலா ஒரு விக்கட்) 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (1 ரன்) மற்றும் சுனில் நரேன் (7 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன் பின்னர் ஆடவந்த அஜிங்க்யா ரஹானே (27 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 60 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), ரிங்கு சிங் (17 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய நால்வரும் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 200 எடுத்தது.  

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

          201 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில்  நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். பிறர் ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை. ட்ராவிஸ் ஹெட் (4 ரன்), அபிஷேக ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (2 ரன்), அனிகேத் வர்மா (6 ரன்), ஹர்ஷல் படேல் (3 ரன்), சிம்ரஜீத் சிங் (பூஜ்யம் ரன்), ஷமி (ஆட்டமிழக்காமல் 2 ரன்) ஆகியோர் ஒற்றை இலக்க ரன் எடுத்தனர்.

இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நிதீஷ் குமார் ரெட்டி (19 ரன்), கமிந்து மெண்டிஸ் (27 ரன்), ஹென்றி கிளாசன் (33 ரன்), பாட் கம்மின்ஸ் (14 ரன்) ஆகியோர் ஆவர். கொல்கொத்தா அணிக்கு இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வைபவ் அரோரா 29 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். வருண் சக்ரவர்த்தியும் 3 விக்கட் எடுத்தார். சுழல்பந்து வீச்சாளர்கள் மூவரும் விக்கட் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

          கொல்கொத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories