December 5, 2025, 1:45 PM
26.9 C
Chennai

IPL 2025: தான் யார் என்று கெத்து காட்டிய ரோஹித் சர்மா!

ipl 2025 games - 2025

ஐபிஎல் 2025 – எலிமினேட்டர் ஆட்டம் 30.05.2025 – சண்டிகர் – மும்பை vs குஜராத்

ரோஹித் ஷர்மாவின் கலக்கல் ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (228/5, ரோஹித் ஷர்மா 81, ஜானி பெயிர்ஸ்டோ 47, சூர்யகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹார்திக் பாண்ட்யா 22, நமன் திர் 9, பிரசித் கிருஷ்ணா 2/53, சாய் கிஷோர் 2/42, சிராஜ் 1/37) குஜராத் டைடன்ஸ் அணியை (208/6, சாய் சுதர்ஷன் 80, வாஷிங்க்டன் சுந்தர் 48, ரூதர்ஃபோர்ட் 24, குசல் மெண்டிஸ் 20, ராகுல் திவாத்தியா ஷாருக் கான் 13, போல்ட் 2/56, பும்ரா, கிளீசன், சாண்ட்னர், அஷ்வினி குமார் தலா ஒரு விக்கட்) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற மும்பை இந்தியன் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (22 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (50 பந்துகளில் 81 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) ஆகியொர் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் 6 பவர்பிளே ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 79 ரன் எடுத்தது. பெயர்ஸ்டோ எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (20 பந்துகளில் 33 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (11 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்), ஹார்திக பாண்ட்யா (9 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்), நமன் திர் (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது.

229 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் (10 பந்துகளில் 20 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் (24பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் 80 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 56 பந்துகளில் அணிக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.

இருப்பினும் இவர்களுக்குப் பின்னர் வந்த ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர்), ராகுல் திவாத்தியா (11 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷாருக் கான் (7 பந்துகளில் 13 ரன்) ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.  

மும்பை அணியின் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மற்றொரு தகுதி ஆட்டத்தில் ஆடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories