ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மீண்டும் மோதும் பாகிஸ்தான்!

asia cup cricket 2025 - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025

இந்தியா பாகிஸ்தான் ஃபைனல்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆசிய கோப்பை ஆட்டங்களின் முடிவுகள் எதிர்பார்த்தபடி போகவில்லை. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய ஓமன் அணிகளிக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் சூப்பர் 4 பொட்டிகள் தொடங்கின. இதில் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியின் முதல் அப்சட் இலங்கை வங்கதேச அணிகள் ஆட்டத்தில் நிகழ்ந்தது.

20ஆம் தேதி நடந்த முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேச அணி (19.5 ஓவர்களில் 169/6) இலங்கை அணியைத் (20 ஓவர்களில் 168/7) தோற்கடித்தது. 21ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி (18.5 ஓவர்களில் 174/4) பாகிஸ்தான் அணியை (20 ஓவர்களில் 171/5) தோற்கடித்தது. 23ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இரண்டாவது அப்சட் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அணி (18 ஓவர்களில் 138/5) இலங்கை அணியை (20 ஓவர்களில் 133/8) வென்றது. 24ஆம் தேதி நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி (20 ஓவர்களில் 168/6) வங்கதேச அணியை (19.3 ஓவர்களில் 127) வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

25ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (20 ஓவர்களில் 135/8) வங்கதேச அணியை (20 ஓவர்களில் 124/9) வென்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

நேற்று 26ஆம் தேதி நடந்த இந்திய அணி (20 ஓவர்களில் 205/5) இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியில் பதுன் நிசாங்கா 107 ரன் கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை அணி ஆடியது. இந்திய அணி தரப்பில் இருந்து ஆகாஷ்தீப் சிங் பந்துவீசினார். இலங்கை அணி ஒரு ஓவரில் 2 விக்கட் இழந்து 2 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் பந்திலேயே மூன்று ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டி இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நாளை (28.09.2025) நடக்கவுள்ளது. இதுவரை நடந்த ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மா 309 ரன் களுடன் மட்டையாளர்களில் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 13 விக்கட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories