30-03-2023 1:27 PM
More
    HomeTagsகாமராஜர்

    காமராஜர்

    மக்களுக்கு மாதந்தோறும் இலவசமாகவே பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு நிறைவேத்தலாமே!

    மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ?

    எம்ஜிஆர்.,ஐப் போல் ஏழைப் பங்காளர்! ஏழைகளின் நலனுக்காகவே வாழும் மோடி!

    ரத்தத்தின் ரத்தங்களே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாய் திறந்து குழறல் குரலில் விளிக்கும் போது... கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் தூள் பறக்கும். எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும், ஏழைகளின் நலனுக்காக...

    மிஸ்டர் ஸ்டாலின்… காமராசர் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை!

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் புகழ் பாடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சனம் செய்திருக்கிறார் . பெருந்தலைவர் காமராசர் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்....

    காமராஜர் நினைவிடச் சர்ச்சை. அன்று நடந்த நிகழ்வுகளும், கண்ட காட்சிகளும்

    தமிழ் தேசிய இயக்கத் தலைவர், என்னை அரசியலில் வார்தித்த மதிப்பிற்குரிய பழ.நெடுமாறன் அவர்கள், காமராஜர் மறைவுக்குப் பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலோ, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இன்றைக்கு காமராஜர் அரங்கம்...

    காமராஜருக்கு மெரீனாவில் இடம் கோரவில்லை: பழ.நெடுமாறன் விளக்கம்

    முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்தபோது அவருக்கு மெரீனாவில் இடம் அளிக்குமாறு அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலரும், தமிழர் தேசிய முன்னணித் தலைவருமான பழ.நெடுமாறன்...

    முடியட்டும் திராவிடம்; விடியட்டும் தமிழகம்!

    கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தது, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் வளர்ச்சி, திராவிட கட்சிகள் மீது மக்களிடையே ஏற்பட்ட கோபம் ஆகியவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்லலாம்.

    காமராஜர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

    காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நாராயணப்பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட பொருளாளர் சண்முக...