Tag: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருப்பள்ளி எழுச்சி- 9: ஏதமில் தண்ணுமை (உரையுடன்)
அவர்கள் உன் திருவடிகளைத் தரிசிப்பதற்காகக் காத்து நிற்கின்றனர். நாள் முழுவதும் அவர்களுக்குக் காட்சி கொடுக்கும் விதமாக,
திருப்பள்ளி எழுச்சி-8: வம்பவிழ் வானவர் (உரையுடன்)
பரவும் ஒளியை உடைய சூரியனும் உதயமானான். ஆகாயத்தில் இருந்து இருள் அகன்றது. அப்பனே, அரங்கநாதா, நீ
திருப்பள்ளி எழுச்சி-7: அந்தரத் தமரர்கள் (உரையுடன்)
தேவலோகத்தில் இருந்து தேவர்கள் அனைவரும் தங்களது பரிவாரத்துடன் வந்து சேர்ந்தனர். இந்திரனும் தனது பட்டத்து யானையுடன்
திருப்பள்ளி எழுச்சி -5: புலம்பின புட்களும்… (உரையுடன்)
பாமாலை, துளசி மாலை ஆகிய இரண்டும்' என்றோ பொருள் கொள்ளவும் இடமுண்டு. அமரர்கள் என்பது இறவாப் புகழ்பெற்ற
திருப்பள்ளி எழுச்சி: கதிரவன் குணதிசை… பாடலும் உரையும்!
வைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனாகிய எம்பெருமானே ராஜாதிராஜனாக அரங்கத்தில் வீற்றிருக்கிறான்