மதுரை கிளை
உள்ளூர் செய்திகள்
18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி!
18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.
சற்றுமுன்
ராக்கெட் ராஜாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன்!
மதுரை: நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராக்கெட் ராஜா தினமும் காலை, மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி...
உள்ளூர் செய்திகள்
மதுரை அம்மன் சந்நிதி பகுதியில் 51 கடைகளைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தை...
உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்!
மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.
நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி...
உள்ளூர் செய்திகள்
நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது!
செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.