21-03-2023 7:26 PM
More
    HomeTagsமத்திய

    மத்திய

    முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு,...

    விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு

    இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும்...

    இன்று முதல் பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

    பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை...

    மத்திய அரசை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

    நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு...

    கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை?

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக”வும் “என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக...

    பேஸ்புக் தகவல்கள் திருட்டி விவாகரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

    இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் இருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாகவும்,...

    சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

    சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவிகள் அடித்துக் கொலை செய்வதை தடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.குழந்தை திருடர்கள், மாடு திருடர்கள் என...

    நீட் தேர்வு: மத்திய அமைச்சர் கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்

    நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளுக்கும், தமிழக மொழிப்பெயர்ப்புத் துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட...

    மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி., வேணுகோபால் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது என்றும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்றப்பட தேவையான நிதியை இன்னும்...

    பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை

    இந்தியாவில், 12 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு, தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை, பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்று சேலம், மரவனேரியில்...