Tag: வழக்கு

HomeTagsவழக்கு

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

திருமா மீது புகார் கொடுத்த அஸ்வத்தாமன் குறித்து… அள்ளிவிடும் அவதூறுகள்! உண்மை என்ன?

மனைவியை வரதட்சணை கொடுமை செய்தார் என்றும், அவர் மீது 2007 ல் போடப்பட்டதாக சொன்ன FIR மற்றும் அவர் வன்னியர் இல்லை,

ரேவதி,மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான வழக்கு ரத்து!

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் காவல்துறையினர் நேற்று ரத்து செய்தனர்.

சுபஸ்ரீ மரணம் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு...

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய நளினி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி...

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு

அயோத்யா வழக்கில் சுமூக தீர்வு காண, மத்தியஸ்தக் குழு ஒன்றை அமைத்திருந்தது உச்ச நீதிமன்றம். அந்தக் குழுவிடம், வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும், என்ன...

குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு

குரூப் 1 தேர்வு ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் -1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைத்தாளில் 18 விடைகள்...

வைகோ மீதான வழக்கு தள்ளுபடி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு மதிமுக பொது செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு...

பேட் தயாரிப்பு நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு பதிவு

சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால்...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய பொதுநல வழக்கு விரைவில் விசாரணை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விரைவில் விசாரணை வர உள்ளது.திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதால்...

வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு – அவசரமாக விசாரணை

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் அங்கு போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார் 11 கோடியே 50 லட்சம் ரூபாய்...

நரேந்திரமோடி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுமா?

இந்திய பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்றை விளக்கும் வகையில் பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று...

சர்கார் கதை வருணுடையது; ஒப்புக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்! வழக்கு வாபஸ்!

சென்னை: சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதால், சர்கார் - வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Categories