Tag: வேதவாக்கியம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 80. நலமும் மங்களமும் அருள்வாயாக!
"பரமேஸ்வரா! எமக்கு சுகம்,மங்களகரமான சங்கல்பம், ஞானம், செயல்களை அருள்வாயாக!"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன?!
ஞான நோக்கத்தோடு கூடிய வைராக்கிய மாகிறது. இது முன்னேற்றத்தைத் தடுக்காது. அதற்கு ஒரு திசையையும் இலக்கையும் வழி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்!
தர்மத்தை முழுமையாக மேற்கொண்டு எப்படிப்பட்ட மோகத்திற்கும் அடிமையாகாமல் இருப்பவரால் சமுதாயத்திற்கு நிலையான மேன்மை
தினசரி ஒரு வேத வாக்கியம்: 49. கோ மாதாவுக்கு எது நிகர்?
"கவாம் மத்யே வஸாம்யஹம்" –“பசுக்களின் இடையே நான் இருப்பேன்” என்ற பிரதிக்ஞை மகாபாரதத்தில் காணப்படுகிறது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 44. சுத்தமான குடிநீர்!
வேத சிந்தனை இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் போது மீண்டும் அன்றைய நிர்மலமான தேசத்தை அமைத்துக் கொள்ள முடியும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 14. மரம் வெட்டினால் தண்டனை!
மரங்களையும் பசுமையையும் பாதுகாத்து நிலைநிறுத்தும் திசையில் நாம் முன்னேறுவதற்கு ருஷிகளின் இந்த வாக்கு உத்வேகம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 1. நீண்ட ஆயுள்!
'நாம்' இருந்தால்தான் 'நமக்கென்று' ஏதோ ஒன்றை முயன்று சாதித்து அடைய முடியும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா!
இன்று முதல் தினசரி நம் தமிழ் தினசரி தளத்தில்... ’தினசரி ஒரு வேத வாக்கியம்’ என்ற தொடர் வெளியாகிறது.