December 5, 2025, 7:32 PM
26.7 C
Chennai

Tag: இலக்கியம்

பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போலே..!

ஆக… ஆக… நாம் தெய்வத்தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளத் தகும்! தகும்!

ஆண்டவனின் மாதம் – இது ஆண்டாளின் மாதம்!

ஆண்டவனின் மாதம் - இது ஆண்டாளின் மாதம் - தமிழ்ப் பூண்டவளின் நாவில் - திரு பூத்திருப்பான் மாலன்.

இதிகாசங்களை இழிவுபடுத்தும் சென் ஜோசப் கல்லூரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க அரசுக்கு ஹெச்.ராஜா வேண்டுகோள்!

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்படும் பன்னாட்டுக் கருத்தரங்கை உடனே...

இலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்!

பிரிவாற்றாமை - 1 : ஆம்! பிரிவு ஆற்றாமை! இந்தச் சொல்தான் இலக்கியங்களில் என்னமாய்ப் புகுந்து விளையாடுகிறது? கவிஞர்களாயினும் சரி.. கற்பனாவாதிகளாயினும் சரி... உள்ளம்...

அச்சு ஊடகங்களுக்கு சோதனையான காலம்..

இன்றைய காலம்... மாறிவிட்டது. சிறுவர்களுக்கு தொலைக் காட்சியில் இருக்கும் ஆசை, படிப்பதில் இல்லை! படத்தைப் பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்வதும் படம் பார்த்து கற்பனையில் தாமாக கதைகளை உருவாக்கிச் சொல்வதிலும் திறன் குறைந்துவிட்டது. விளைவு - கற்பனைகளை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகத்துக்கு வீழ்ச்சி!

கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில... கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக...

நாட்டின் கௌரவத்தை மீட்டெடுத்த கா.சி. வேங்கடரமணி

சிறுவயதில் இவர் கண்ட இந்தக் குறையே நாட்டின் மீதான, சமூகத்தின் மீதான மறுசீரமைப்புக் களத்தை கண்முன் நிறுத்தியது. அதுவே படைப்புக் களத்தில், "களை' எடுத்து உணர்ச்சி உரமூட்டியது.