இந்தக் கிணறு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் தோண்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றில் உள்ள நீர் கொந்தளிக்கத் தொடங்கியது.
'கோ' (Go) என்றால் போ, 'வா' என்றால் வா. அதற்காக, போனவுடன் திரும்பி வரக்கூடிய ஊர் அல்ல கோவா! விடுமுறையை உல்லாசமாகக் கொண்டாடுவதற்கான சுற்றுலாத் தலம். பல நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வா......