Tag: ஜெயக்குமார்
Breaking News
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டு கொண்டார்.இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக்...
4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் காலியாக இருக்கும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும்...
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – அமைச்சர் ஜெயக்குமார்
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை...
பேரம் பேசிய செல்போன் உரையாடல்: நானல்ல என மறுக்கிறார் ஜெயக்குமார்!
நான் பேசியதாக வெளியான குரல் என்னுடையதே அல்ல; இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி: அமைச்சர் ஜெயக்குமார்
சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் ரஜினியின் கருத்து அவரது தெளிவின்மையை காட்டுகிறது. எந்த விஷயத்தில்...
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! ஆளுநர்….?! : ஜெயக்குமார்
கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு தரவில்லை என்றார்.
கருத்து சுதந்திரம்… இடம் பொருள் ஏவல் இருக்கு: ஜெயக்குமார்
சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை நொச்சிக்குப்பத்தில் இன்று காலை, செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...
ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்
ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்" என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் ஜெயலலிதா மீன் வளப் பல்கலை கழகத்தில் இளநிலை மாணவச்...
அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டுவிடும் போராட்டம்; இருவர் கைது
பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன் நர்மதா, நந்தக்குமார் ஆகியோர் நண்டுவிடும் போராட்டம் நடத்தினர்.பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக...
திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆண்டனர்: ஜெயக்குமார்
திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்...
அதிமுக -திமுக கூட்டு என்ற பொன்ராதா கருத்து கவுண்டமணி காமெடி: அமைச்சர் ஜெயக்குமார்
"எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான்" என்றும் "அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை" என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், கடவுள் பக்தி விவகாரத்தில் திமுகவின் கொள்கை...
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
கமல் சினிமாவை போன்று அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது அரசின்...
