Tag: தூத்துக்குடி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய...
ஸ்டெர்லைட்டை மூடுவது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது! : கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ...
TNPL: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்
டிஎன்பிஎல் டி20ல் தொடர் தோல்வியால் தள்ளாடிக் கொண்டிருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் சேப்பாக் அணி முதல் வெற்றியை ஈட்டுமா...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரச்சினையை தீர்ப்பது தனது கையில் இல்லை: வெங்கய்யா நாயுடு கருத்து
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வைகோ மனுவுக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு...
தூத்துக்குடி: இன்றும், நாளையும் 144 தடை – ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் இன்றும், நாளையும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்த 144 தடை உத்தரவு, இன்று காலை 5...
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்; புதன் அன்று தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 11ம் தேதி) காலை 5 மணி முதல் (ஜூலை 12ம் தேதி காலை 5 மணி வரை 144...
தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.
சீமான் கல்லூரியில் பயிலும் போதும்.. பயின்ற பிறகும்! நிலா..நீ!
நிலானி - சின்னத்திரையில் குணசித்திர, வில்லி வேடங்களில் நடித்தபோது கூட கிடைக்காத நெகட்டிவ் புகழ் இப்போது போலீஸை விமர்சித்து, அதுவும் போலீஸ் உடையிலேயே தோன்றிப் பேசி, தூத்துக்குடி கலவர நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொளுந்துவிட்டு எரியசெய்ததன் மூலம் அதிகம் கிடைத்துவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம் கருத்து
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்....
தூத்துக்குடி கலவரத்தில் எஸ்.டி.பி.ஐ.: விசாரணை கோரிய எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!
தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.
துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது கலவரத்தையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்த, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டனர். அந்த துணை வட்டாட்சியர்களுக்கு...
