Tag: தூத்துக்குடி
2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..! போட்டுடைத்த நடிகர் விஷால் !
விஷாலின் இந்தக் கருத்து, தேர்தல் அரசியலுக்காகத்தான் ஸ்டெர்லைட் போராட்டமே பனிமயமாதா சர்ச்சில் இருந்து பாதிரிகளால் தூண்டிவிட்டு நடத்தப் படுகிறது என்ற சிலரின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கிறது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழந்த சோகம்
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழந்த சோகம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன விளக்கம்..!
ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் ஜெயக்குமார்.
தூத்துக்குடி வன்முறை; துப்பாகிச்சூடு: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
இதனிடையே நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி டி.கே ராஜேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி -பள்ளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்து தவித்துக்கொண்டிருந்த மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் குவிந்தன.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள...
வைரலகும் மணப்பெண் -கல்யாணம் ஆனா மறுநாளே போராட வந்த மணப்பெண்
வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் மட்டும் முதலில் ஒரு தகவல் மட்டும் வருகிறது ,அந்த தகவல் என்னவென்றால் தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புதுப்பெண் போராட்டம் ,திருமணம் ஆனா மறுநாளே மக்களுக்காக களமிறங்கினார் ,நாம்...
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் காட்டமான கருத்து
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடியே தீரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்....
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக் களமாகும் தமிழகம்! தூத்துக்குடியில் கடையடைப்பு!
`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணியினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
கன மழை; நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நவம்பர் இறுதியில் நிலவிய சூழல் போல் இருப்பதால், ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் பார்த்துவிட்ட குமரி மக்கள், இந்த எச்சரிக்கை அறிவிப்பை அச்சத்துடன் நோக்கியுள்ளனர்.
